குருதியில் நனைந்த குமரி

1954: ஆகஸ்ட் 11:
"தம்பி பீர்முகமது ஒங்க அண்ணன்தானே?"
"ஆமாங்க, என்னாச்சு?"
"புதுக்கடை கூட்டத்துல மலையாள போலீஸ் புகுந்து சுட்டதுல ஒங்கண்ணன் நெஞ்சுல குண்டு பாஞ்சுடுச்சு"
"ஐயையோ என்னம்மா சொல்றீங்க?
எங்கண்ணனுக்கு என்னாச்சு?"
"இப்பதா சேதி தெரிஞ்சது, ஒடனே போ"
ஓடோடிப்போய் புதுக்கடை பகுதிக்குப் போய் பார்த்தால் அங்கே பல பேர் குண்டடிப்பட்டு கிடந்தனர்.
பொதுமக்கள் சிதறி ஓடினர்.
முனங்கிக் கொண்டிருந்த பலரை மலையாள போலீஸ் அங்கே ஒரு பாழுங்கிணத்தில் தூக்கிவீசிக் கொண்டிருந்தனர்.
அங்கே ஒரு ஓரத்தில் வெள்ளைச் சட்டை குருதியால் நனைந்து கீழே கிடந்தது பீர்முகமது உடல்.
"அண்ணே...."
கீழே உட்கார்ந்து கதறி அழுதான்.
அருகே ஒருவர் ஓடிவந்தார்.
"தம்பி தம்பி போலீஸ் வர்றதுக்குள்ள தூக்கு.
இல்லனா கொண்டு போய்டுவானுக".
இருவரும் சேர்ந்து சடலத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் ஒழிந்துகொண்டார்கள்.
இரண்டு லாரி நிறைய காயம்பட்டவர்களை அள்ளிக்கொண்டு சென்றனர்.
"என்னண்ணே இதெல்லாம்?
எதுக்கு இப்டி நடந்துக்குறாங்க?
நாம தமிழர்கள் தமிழ்மாநிலத்தோட சேர்க்கணும்னு கூட்டம்தானனே கூடினோம்"
"சாதாரணக் கூட்டமா தம்பி!
குஞ்சனைய்யா வாராருன்னதும் பத்தாயிரம் பேர் கூடிட்டாங்க.
அவரால வரமுடியல.
கோபாலகிருஸ்ணந்தா வந்தாரு.
அவர் பேசிட்ருக்கும்போதே போலீஸ் வண்டி வந்தது.
கோபாலகிருஸ்ணனையும் மதியழகனையும் மேடைல ஏறி கைது பண்ணி வண்டில ஏத்துனாங்க.
ஒடனே மக்கள் கோசம்போட்டுக்கிட்டே போலீஸ் வண்டி சுத்தி நின்னுகிட்டாங்க.
ஒடனே பெரிய பெரிய துப்பாக்கிய எடுத்து சுட ஆரம்பிட்டானுக.
28 ரவுண்ட் சுட்ருப்பானுக முன்வரிசைல நின்ன அஞ்சுபேருக்கு நெஞ்சுல குண்டு பட்டுட்டு.
நான் இன்னொரு பக்கம் நின்னு பாத்துட்ருந்தேன்.
அப்பதா ஒங்கண்ணனுக்கு குண்டு பட்டுச்சு அங்கயிருந்து எல்லாரும் ஓடஆரம்பிச்சாங்க.
விடாம சுட்டதுல பலபேருக்கு காயம்.
ஒங்கண்ணனும் கொஞ்சதூரம் வந்து விழுந்துட்டாரு.
நாதா மறவா அவர தூக்கி வச்சேன்.
இன்னும் மூணுமணிநேரத்துல இருட்டிரும்.
அப்பறம் கெளம்பலாம்.
ஆமா எங்கருந்து வர்றீங்க?"
"தேங்காப்பட்டணம்"
"நல்ல வேள சரியான நேரத்துக்கு வந்தீங்க.
இல்லனா அந்த பாழுங்கெணத்துல தூக்கிபோட்ருப்பானுக".
இருட்டிய பிறகு பிணத்தை தூக்கிச்சென்றனர்.
மறுநாள் காலை தினமலரில் செய்தி வந்தது.
மார்த்தாண்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி
புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலி.
பலர் கவலைக்கிடம்.
ஆயிரக்கணக்கானோர் கைது.
1950களில்...
திருநெல்வேலியில் மக்கள் பேசிக்கொண்டார்கள்
"மலையாளிக்கு வசதியா வீடு வேணும்னா என்ன செய்யணும்?"
"..."
"தெரியாதா? எதாவது பெருசா செஞ்சிட்டு ஜெயிலுக்கு போணும்.
வெளிய வந்ததும் தேவிகொளத்துளத்துலயோ பீருமேட்டுலயோ அரசாங்கமே வீடு குடுக்கும்?"
"ஏ அப்டி?"
"அரசாங்கத்துக்கு பத்தணா வருமானம்னா அதுல ஓரணா அங்கருந்துதான வருது.
நேரு ஒரு குழு அனுப்பிருக்காராம்.
அது வந்து பாத்து எந்த இனம் அதிகமா வாழுதோ அந்த மாநிலத்தோட சேத்துருமாம்.
அதான் பட்டம்பய அங்க மோசமானவங்கள குடி வச்சு நம்ம மக்கள விரட்டுறானாம்"
"இதலாம் பாத்துட்டு நம்ம தலைவர்கள் சும்மாவா இருக்காங்க?"
"அவங்களும் ஊர்வலம் கடையடைப்புனு நடத்திட்டுதான் இருக்காங்க. போராட்டத்துக்கு போனாலே போலீச விட்டு அடிக்கிறாங்களாம். அல்லது புடிச்சிட்டு போய் பொய்கேஸ் போடுறாங்களாம்.
நம்ம நேசமணி காங்கிரசுகாரங்க அங்க மக்கள வெசாரிக்க போயிருக்காங்களாம்"
"நேசமணி ஐயா எறங்கிட்டாகனா பட்டாசுதான்.
இங்க வடகரைக்கு பேச வந்தப்ப கால தரைல வச்சா வெட்டிருவோம்னானுவோ.
ராசாவாட்டம் யான மேலலா உக்காந்து வந்தாரு"
"திருவனந்தரம் ராசாவெல்லாம் சும்மாவாம்.
இப்ப ராசானா அது நம்ம நேசமணி ஐயாதானாம்".
--------------------------
மூணாறு, 1954 மே.
"ஐயா இந்த மலையாள வரத்துக்காரனுக அழிச்சாட்டியம் தாங்கமுடியல.
பொண்டு புள்ளைங்க நடமாட முடியல. போலீஸ்காரன்ட சொன்னா, நாம சொன்னத நம்ம மேலயே கேஸ் போடுறாங்க".
"ஆமாங்கய்யா மோசமானவனுகள தேடி பிடிச்சு கூட்டிவந்துருக்கானுக.
நாங்க நாலு பேரு தட்டிக்கேக்கப்போய் அடிதடி ஆயிருச்சு.
போலீஸ்காரன் எங்க மேலதான் கேஸ் போட்டான்.
அடிச்சாலும் நாமதா குத்தவாளி அடிவாங்குனாலும் நாமதா குத்தவாளி"
"வள்ளியக்கா நடந்து போகும்போது வம்பிழுத்துருக்கான் ஒருத்தன்.
அக்கா தைரியமானது நாலு கன்னத்துல விட்ருக்கு.
அவன் போலீசோட வீட்டுக்கு வந்து கூட்டுப்போய்ட்டான்.
அவன அருவாவாள வெட்ட வந்ததா பொய்கேசு எழுதி பாலாய் கோர்ட்டுல போட்ருக்கானுக.
பொட்டபயலுக.
வாரவாரம் அவ்ளோ தூரம் அலையுது"
"ஆமாங்கய்யா பொய்கேஸ் போடுததுமில்லாம அதவச்சு தொலவா இருக்குற கோர்ட்டுக்கு அலையவும் வைக்கிறானுக"
"நம்ம தென்னிந்திய தோட்ட சங்கத்துல போய் சொன்னமுங்க.
அவனுக என்னமோ புதுசா கேரளா ஐரேஞ்ச் சங்கம் ஆரம்பிச்சி வச்சிருக்கானுகளாமே அங்க போய் கேட்டதுக்கு அடிதடி ஆயிருச்சு.
அத கேக்கறம்னு வந்த போலீசு நம்ம சங்கத்துகாரங்கள அடிஅடினு அடிச்சிருக்கானுக.
மொதலாளிலா அவனுக பக்கம்.
நம்ம சங்கத்துக்காரங்களா கூப்டு அடிதடி பண்ணா வேலயவிட்டு தூக்கிருவோம்கறானுக"
"ஐயா எங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்க நேசமணி கட்சிக்காரவுங்க நீங்கதான். இதுக்கு எதாவது பண்ணுங்கையா.
எப்படியாவது தமிழ்நாட்டோட சேந்துடணும். அப்பதாய்யா எங்களால நிம்மதியா வாழமுடியும்.
இல்லனா எத்தன வருசம் ஆனாலும் இந்த அடிம வாழ்க்கதா வாழணும்".
மக்கள் குறைகளை கேட்டுவிட்டு மூணாறு கடைவீதிக்கு வந்த தி.த.நா.க (திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்) தலைவர்கள் துரைபாண்டி (நாடார்) மற்றும் அவருடன் வந்த தொழிற்சங்க செயலர் ஆர்.குப்புசாமி(நாடார்) கேரள போலீசால் வழிமறிக்கப்பட்டனர்.
கையில் விலங்கை மாட்டி வண்டியில் ஏற்றப்போகும்போது மேகம் இருண்டு தூறல் விழத் தொடங்கியது.
போலீஸ் அதிகாரியின் இனவெறி மூளை வேலை செய்தது.
வண்டியில் விலங்கை மாட்டிவிட்டு அவர் மட்டும் உள்ளே ஏறிக்கொண்டு இருவரையும் கொட்டும் மழையில் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.
"தேவிகுளம், பீருமேடு பகுதியை கலவரபூமியாக்குங
"வரப்போகும் 'மாநில புனரமைப்புக் குழுவை' குழப்பி அந்த பகுதியை எப்படியாவது தக்கவைத்துக்கொள
"அதெப்படி மூணாறை நாம் விடமுடியும்?
பணிக்கரை அக்குழுவில் போட்டாயிற்று.
தமிழர் யாரும் அக்குழுவில் இடம்பெறாமல் செய்தாயிற்று.
எல்லாம் நேருவைச் சுற்றியிருக்கும
1954ல் 'ஐக்கிய கேரளம்' கனவு கண்ட மலையாளிகளின் கூச்சல்கள் இவை.
இவைகள் நிறைவேறியும் விட்டன.
ஐக்கிய கேரளத்தில் நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டமும் கூட சேர்க்கப்பட்டிர
நேசமணி என்றொரு தமிழன் பிறக்காமல் இருந்திருந்தால்
குழப்பமான அந்த காலத்தில் 60 வயதில் நேசமணி தனது தளபதி அப்துல் ரசாக்குடன் மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கால்கடுக்க நடந்து ஆங்காங்கே காணப்படும் தமிழர்களின் குடிசைகள் ஒன்றுவிடாமல் சென்று சந்தித்து பேசி படிப்பறிவில்லாத
அவர் இருக்கும் தெம்பில் மூணாறு தமிழர்கள் துணிச்சலுடன் மலையாளிகளை எதிர்த்தனர்.
அதனால்தான் மலையாளிகளின் கொடுங்கரங்கள் நீலகிரி கோவை வரை நீளமுடியவில்லை.
தி.த.நா.க தலைவர்கள் கைது செய்யப்பட்டு தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்ததும் தென் தமிழ் முனை கொந்தளித்தது.
"உங்களுக்கு 30 நாட்கள் கெடு, அதற்கு மேலும் தேவிகுளம் பீர்மேட்டில் குழப்பம் விளைவித்தால் மக்கள் அரசுக்கு எதிராக செயல்படுவார்கள்
அடங்க மறுத்தார் பட்டம் தாணுப்பிள்ளை.
ஜூன் 30ஆம் நாளை 'தேவிகுளம் தினமாக' முன்னெடுக்க தமிழகத்தைக் கோரினார்.
தமிழகம் அதைச் செய்தது.
போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
பி.இராமசாமி(பிள
ஏ.குஞ்சன்(நாடார
ஆர்.பொன்னப்பன்(
ப.தாணுலிங்கம்(ந
எ.அப்துல் ரசாக்
கெடு முடிந்ததும். நேசமணி ரசாக்கையும் சிதம்பரநாதனையும
அதற்குள் பட்டம் அரசு அங்கே 144 தடை உத்தரவு ஒரு மாதகாலத்துக்குப
ஜூலை 4 தடையை மீறி கூட்டம் கூடியது.
நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் மூவரும் கைதானார்கள்.
அடிப்படை வசதிகூட இல்லாத கோட்டையம் சிறையில் வைக்கப்பட்டனர்.
நேசமணியையே கைது செய்துவிட்டார்க
தென்முனை குமுறியது.
தடை உத்தரவு இருந்த அந்த ஒரு மாத காலத்தில் தினம்தினம் தடையை மீறி பல தலைவர்கள் கைதானார்கள்.
அண்ணா ஆதரவளித்தார், ஜீவானந்தம் ஆதரவளித்தார்.
144 உத்தரவு முடியும்போது (9 எம்.எல்.ஏ உட்பட) மூணாறு தமிழருக்காகத் தடையை மீறி கைதானோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
410 !!!!!
1954 ஆகஸ்ட் 9.
மாதவன் நாயர் (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்) திருவனந்தபுரம் சிறைச்சாலையில் கண்கானிப்பாளர் அறையில் அமர்ந்திருந்தார ்.
நேசமணியை அழைத்துவந்தனர்.
"ஐயா உமக்கு ஏன் இந்த வேலை?
தென்பகுதி மக்களைத்தான் அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டீர்.
மூணாறு மக்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அங்கேயும் போய் ஏன் கலகம் மூட்டுகிறீர்?
நீர் தலையெடுக்கும் வரை அங்கே மக்கள் தமிழகத்தோடு இணைவதைப் பற்றி சிந்திக்கவில்லை .
இப்போது ஒரே குழப்பமாகிவிட்ட து இது உமக்கு திருப்தியா?"
"ஐயா நாயரே!
மூணாறு என்ன மூணாறு ,
5 ஆண்டுகள் முன்பு சென்னையை தெலுங்கர்களிடமி ருந்து காக்க கூடிய முதல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு சென்றவன் நான்.
வில்லிசையோடு அம்மாநாட்டைத் தொடங்கிவைத்ததே ஒரு குமரித் தமிழன்தான்.
மூணாறு மக்கள் 95% தமிழர்கள், அவர்களுக்காக பேச வந்திருக்கும் நீர் ஒரு மலையாளி!
உமக்கு எப்படி புரியும் எங்கள் உணர்ச்சி?
அந்த மக்களை உழைக்கவைத்து உழைக்கவைத்து சுரண்டுவதைத் தவிர நீங்கள் ஒரு அடிப்படை வசதியேனும் செய்யவில்லை.
குமரித் தமிழனை விட மூணாறு தமிழனுக்குத்தான ் தமிழகத்தில் இணையவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பணம் காய்க்கும் மரத்தை நீங்கள் அத்தனை எளிதில் விடமாட்டீர்கள்த ான்.
ஆனால் ஒரு அப்பாவியைத் தூக்கிலிருந்து காப்பாற்ற டெல்லி வரை போய் நீதி பெற்றுக் கொடுத்தவன் நான்.
25 லட்சம் தமிழர்கள் தாய்மண்ணோடு இணைவதற்காக என்னால் முடிந்தது அனைத்தையும் செய்வேன்.
மூணாறு தமிழனுக்கு மற்ற தமிழர்கள் யாரும் குரல்கொடுக்கவில ்லை என்ற பெயர் வரக்கூடாது இல்லையா?"
"ஹ்ம். தமிழகத்திலிருந் துகூட உங்களுக்கு ஆதரவு கிடைக்காது.
நீர் அங்கே போய்ப் பாரும்.
யாரும் உங்களை மதிப்பதில்லை"
"எல்லாம் உங்கள் புண்ணியம்தான்.
தமிழைத் தடை செய்தீர்கள்.
மலையாளத்தை புகுத்தினீர்கள் .
சாதிய ஏற்றத்தாழ்வை உண்டாக்கி உயர்சாதித் தமிழர்களை உங்கள் பக்கம் சேர்த்துக்கொண்ட ீர்கள்.
நாங்கள் இன்று தமிழகத்திலிருந் து தோற்றத்தால் மொழி பேசும் முறையால் வேறுபட்டு நிற்கிறோம்.
ஆனால் நாங்கள் தமிழினம் என்பது மட்டும் மாறாது"
"தமிழ்நாட்டோடு சேர்ந்தால் முன்னேறிவிடுவீர ்கள் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்? "
"முன்னேறுவதை விட சரியான அடையாளத்துடன் இருப்பது முக்கியம்.
வேறுமொழி பேசும் மேலிடத்திடம் எங்கள் குறைகளைக் கொண்டுசெல்லவே பல இடைஞ்சல்கள் ஏற்படும்.
மலையாள அரசு தமிழைப் புறக்கணிப்பதைக் கண்டு தன் சொந்த பணத்தில் பெரிய நன்கொடை அளித்தாரே வள்ளல் அழகப்பசெட்டியார ் அதையும் கூட சரியாகப் பயன்படுத்தினீர் களா?
இல்லை.
தமிழைப் புறக்கணிக்கும் நீங்கள் எங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மையாய் அமையமாட்டீர்கள் .
நாங்கள் உயராவிட்டாலும் தாழாமல் இருக்க விரும்புகிறோம்"
"வேண்டாம் ஐயா, எம்மை சீண்டினால் கடும் விளைவுகள் ஏற்படும். உமக்கு தெரியாதா உம் முன்னோர் வரலாறு?"
"தெரியும். இது எங்கள் மண்.
இங்கே 400 ஆண்டுகள் பழமையான ஒரு மலையாள கல்வெட்டைக் காட்டமுடியுமா உங்களால்?!
பரசுராமர் படைத்த மண் என்ற புராணத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன சான்று இருக்கிறது?!
இங்கே முதலில் தோன்றிய இயக்கம் தமிழர் இயக்கம் என்ற பெயரால் தோன்றவில்லை.
140 ஆண்டுகளுக்கு முன்பே 'மலையாள எதிர்ப்பு இயக்கம்'தான் முதலில் தோன்றியது.
25 ஆண்டுகள் முன்புதான் 'தமிழர் விடுதலை காங்கிரஸ்' தோன்றியது.
நாங்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சியை பெறுமுன் 'மலையாள எதிரிகள்' என்ற உணர்ச்சியைத்தான ் முதலில் பெற்றோம்.
உங்கள் இயற்கை குணத்தை நாங்கள் நன்கு அறிவோம்"
"நாங்கள் என்ன மனிதர்கள் இல்லையா?
நாங்கள் கேட்பதாவது ஐக்கிய கேரளம்.
ஆனால் திருவாங்கூரைத் தனிநாடாக்க முயன்ற திவான் சி.பி.ராமசாமி ஐயர் தமிழர்தானே?!"
"ஆமாம். அதனால்தான் முகத்தில் சுடப்பட்டார். ஏதோ புண்ணியம் பிழைத்துவிட்டார ். மறுநாளே சென்னைக்கு ஓடிவிட்டார்.
நானும் அதுபோல ஒரு துரோகியாக விரும்பவில்லை"
"முதல்மந்திரி உங்களை எச்சரிக்கச் சொன்னார். நான் சொல்லிவிட்டேன்.
இதன் பிறகு ஏற்படப்போகும் மோசமான விளைவுகளுக்கு நீர்தான் பொறுப்பு.
ஆறு ஆண்டு முன்பு ஆட்சியில் அவர் இருந்தபோது தமிழகத்துடன் நீங்கள் இணைய முயன்றபோது நடந்தது நினைவுள்ளதுதானே ?!"
"எப்படி ஐயா மறக்கமுடியும்? செல்லையா தேவசகாயம் என்று
2 பேரை சுட்டுக் கொன்றார்.
200 பேர் கைகால்களை உடைத்தார்.
1000 பேரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினா ர்"
"எல்லாம் தெரிந்தும் ஏன் சமாதானமாக ஒற்றுமையாக இருக்க மறுக்கிறீர்"
"ஒற்றுமை என்பது இரு பகுதி மக்களும் சேர்ந்திருப்பது அதன்மூலம் இருவரும் நலமடைவது.
ஒரு பகுதி மக்களை இன்னொரு பகுதி மக்கள் சுரண்டிக்கொண்டே சேர்ந்திருப்பது என்பது ஒற்றுமை அல்ல.
சமாதானம் என்பது சகித்துக்கொள்வத ு என்றாகாது.
எந்த விளைவுகள் வந்தாலும் சரி நாங்கள் தமிழகத்துடன் இணைந்தே தீருவோம்"
"முடிவாக என்னதான் கூறுகிறீர்கள்?"
"மூணாறிலிருந்து மலையாள காவலரை போகச்சொல்லுங்கள ்.
கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்க ள்.
மாநில வரைவுக் குழு அவர்கள் பணியைச் செய்யவிடுங்கள்"
"இனி என் கையில் ஒன்றுமில்லை"
"பட்டத்தின் கொட்டமடக்குவேன் என்று கூறியே வாக்கு வாங்கி வென்றவன் நான்.
உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில் லை"
மாதவன் நாயர் கோபத்துடன் வெளியேறினார்.
-------------
மூணாறு மக்களுக்காகத் தடையை மீறி
9 எம்.எல்.ஏ,
4 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள்,
3 நகரசபை தலைவர்கள் உட்பட 410 பேர் கைதானார்கள்.
இதுபோக ஸ்டாம்ப் எரிப்பு, நீதிமன்ற மறியல், மாணவர் ஆர்ப்பாட்டம் என்று பெரிய போராட்ட நிகழ்வுகள் நடந்தன.
144 தடையை மீறி கைதான நேசமணி உள்ளிட்டோரின் விடுதலையைக் கொண்டாட 144 கார்களில் ஊர்வலமாகச் சென்று 50,000 பணமுடிப்பையும் வழங்க தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழர்கள் என்றுமில்லாத எழுச்சியைக் கண்ட பட்டம் தாணுப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்பே அனைவரையும் விடுதலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து தி.த.நா.க ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் பெரும் வன்முறையை நிகழ்த்த துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அந்த நாளும் வந்தது.
1954 ஆகஸ்ட் 9.
நேசமணி உள்ளிட்ட முக்கிய தி.த.நா.க தலைவர்கள் 2நாட்கள் முன்பாக திடீரென்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனாலும் செய்தி காட்டுத்தீ போல பரவி அவர்களை வரவேற்க வழிநெடுக மக்கள் குவிந்துவிட்டனர
்.
மக்களின் பாராட்டுமழையில் நனைந்துகொண்டே வீடுபோய் சேர இரவானது.
அதே நாள் தி.த.நா.கட்சியி ன் தலைவர் இராமசாமி(பிள்ளை ) கவலையோடு அமர்ந்திருந்தார ்.
அவர் கையில் நேரு எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.
தி.த.நா.க ஏற்பாடு செய்த அத்தனை நிகழ்ச்சிகளையும ் போராட்டங்களையும ் கைவிடுமாறு எழுதியிருந்தது.
"எல்லாம் இந்த டெல்லியை ஆட்டிப்படைக்கும ் மலையாள கூட்டத்தின் வேலையாகத்தான் இருக்கும். இல்லையென்றால் நேருவே நேரடியாக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடிதங்கள் எழுதுவாரா?"
மறுநாள் காலை 151 என்ற எண்ணை தொலைபேசியில் சுழற்றினார்.
அதுதான் நேசமணியின் எண்.
"ஐயா உங்கள் விடுதலையின்போது செய்ய திட்டமிட்டிருந் த நிகழ்வுகளை எப்படி செய்வது?
மக்களுக்கு அறிவித்தாயிற்றே ?!"
"நிகழ்வுகள் நடத்ததான் வேண்டும். நேரில் வாருங்கள் இது பற்றி விரிவாக பேசலாம்"
கிளம்பி நேசமணி வீட்டுக்குப் போனார்.
அங்கே அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந ்தார்.
பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தார்.
"ஐயா! யாருடன் பேசிக்கொண்டிருந ்தீர்கள்?
அவரை நேரில் வரவும் சொன்னீர்களே?!"
"அதுவா நமது 'உயிரன்பன்' அழைத்திருந்தார் .
நாளைய கூட்டத்திற்கு அவர் வரவுள்ளார்"
"யார்? கம்யூனிஸ்ட் ஜீவா அவர்களா?"
"ஆமாம். அவரேதான். அவர்தான் தமிழில் உயிரன்பன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுவ ிட்டார்"
"ஐயா வந்தவிடயத்தைக் கூறிவிடுகிறேன் நேரு நமது போராட்டங்களை கைவிடச்சொல்லி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்"
நேசமணி அதிர்ச்சியடைவார ் என்று எதிர்பார்த்தார் .
அவரோ இதைத்தான் எதிர்பார்த்தவர் போல புன்னகை செய்தார்.
கடிதங்களை வாங்கி படித்தார்.
"மாநில புனரமைப்பு குழு வரும்வரை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிற ார்.
அதுவரை தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்"
"அதுதானே ஐயா புரியவில்லை.
நாம் அவரிடம் எந்த நடவிடிக்கையும் வேண்டவில்லையே?! "
"நாளை ஏதோ பெரிதாக நடக்கவுள்ளது.
அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதைத்தான் உணர்த்துகிறது அவர் கடிதம்.
மலையாளிகள் தங்களால் முடியவில்லை என்று நேருவை இழுக்கிறார்கள்.
அவர் பின்னால் ஒளிந்துகொண்டால் மட்டும் நாம் விட்டுவிடுவோமா?
திட்டமிட்டபடி நிகழ்வுகளை நடத்துங்கள்.
நடப்பது நடக்கட்டும்"
"ஐயா பொறுமையாக முடிவெடுங்கள். அவர் நினைத்தால் நம்மை அப்படியே கேரளாவோடு இணைத்துவிட முடியும்.
அவர் கையில் அதிகாரம் உள்ளது.
நேரு கோபத்திற்கு ஆளாகவேண்டுமா என்று யோசித்து முடிவெடுங்கள்"
"அதற்காக மக்கள் எழுச்சியை ஆறப்போடுவதா?!
நேரு என்ன நேரு?! காமராசரே சொன்னாலும் நான் மக்கள் எழுச்சியை பயன்படுத்தாமல் விடப்போவதில்லை.
நாம் இலக்கை நெருங்கிவிட்டோம ்.
இனி துணிந்து செயல்படவேண்டியத ுதான்"
_______________ __________
1954 ஆகஸ்ட் 11
திட்டமிட்ட படி ஜீவானந்தத்துடன் நாகர்கோவிலில் நேசமணி தலைமையிலான முதல் ஊர்வலம் பேரெழுச்சியுடன் தொடங்கியது.
பொதுவுடைமைக் கட்சி எம்.எல்.ஏ ஜீவானந்தம் முன்னே நடக்க கூட்டம் பின் தொடர்ந்தது.
நேருவுக்கு பதிலளிக்கும் வகையில் நேசமணியின் பேச்சு அமைந்தது.
"நாங்கள் தனிநாடு கேட்கவில்லை.
தமிழகத்தோடு இணைவதைத்தான் கோருகிறோம்.
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவே ண்டும்.
நாம் கோழைகளாக இருக்கக்கூடாது.
விடுதலை வீரர்களாக இருக்கவேண்டும்.
இது நாட்டுக்கான போராட்டம்"
ஜீவானந்தம் கையை உயர்த்தி "ஐக்கிய தமிழகம்..." என்று கூற
மக்கள் "அமைத்தே தீருவோம்" என்று முழங்கினர்.
பெரும் கரவொலியுடன் நிறைவடைந்தது.
_______________ ______________
காவலர் ஒருவர் அருகிலிருந்த தலைமைக் காவலரிடம் மலையாளத்தில் கேட்டார்.
"சுட்டுப் பொசுக்கிவிடலாமா ?"
"இங்கே வேண்டாம். மேலிடம் மறுத்துள்ளது.
தமிழகத் தலைவர் வேறு வந்திருக்கிறார் .
இன்னும் இரண்டு கூட்டங்கள் இருக்கின்றன.
அங்கே வைத்துக்கொள்வோம ் கச்சேரியை"
மாதவன் நாயர் (இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்) திருவனந்தபுரம் சிறைச்சாலையில் கண்கானிப்பாளர் அறையில் அமர்ந்திருந்தார
நேசமணியை அழைத்துவந்தனர்.
"ஐயா உமக்கு ஏன் இந்த வேலை?
தென்பகுதி மக்களைத்தான் அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டீர்.
மூணாறு மக்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அங்கேயும் போய் ஏன் கலகம் மூட்டுகிறீர்?
நீர் தலையெடுக்கும் வரை அங்கே மக்கள் தமிழகத்தோடு இணைவதைப் பற்றி சிந்திக்கவில்லை
இப்போது ஒரே குழப்பமாகிவிட்ட
"ஐயா நாயரே!
மூணாறு என்ன மூணாறு ,
5 ஆண்டுகள் முன்பு சென்னையை தெலுங்கர்களிடமி
வில்லிசையோடு அம்மாநாட்டைத் தொடங்கிவைத்ததே ஒரு குமரித் தமிழன்தான்.
மூணாறு மக்கள் 95% தமிழர்கள், அவர்களுக்காக பேச வந்திருக்கும் நீர் ஒரு மலையாளி!
உமக்கு எப்படி புரியும் எங்கள் உணர்ச்சி?
அந்த மக்களை உழைக்கவைத்து உழைக்கவைத்து சுரண்டுவதைத் தவிர நீங்கள் ஒரு அடிப்படை வசதியேனும் செய்யவில்லை.
குமரித் தமிழனை விட மூணாறு தமிழனுக்குத்தான
பணம் காய்க்கும் மரத்தை நீங்கள் அத்தனை எளிதில் விடமாட்டீர்கள்த
ஆனால் ஒரு அப்பாவியைத் தூக்கிலிருந்து காப்பாற்ற டெல்லி வரை போய் நீதி பெற்றுக் கொடுத்தவன் நான்.
25 லட்சம் தமிழர்கள் தாய்மண்ணோடு இணைவதற்காக என்னால் முடிந்தது அனைத்தையும் செய்வேன்.
மூணாறு தமிழனுக்கு மற்ற தமிழர்கள் யாரும் குரல்கொடுக்கவில
"ஹ்ம். தமிழகத்திலிருந்
நீர் அங்கே போய்ப் பாரும்.
யாரும் உங்களை மதிப்பதில்லை"
"எல்லாம் உங்கள் புண்ணியம்தான்.
தமிழைத் தடை செய்தீர்கள்.
மலையாளத்தை புகுத்தினீர்கள்
சாதிய ஏற்றத்தாழ்வை உண்டாக்கி உயர்சாதித் தமிழர்களை உங்கள் பக்கம் சேர்த்துக்கொண்ட
நாங்கள் இன்று தமிழகத்திலிருந்
ஆனால் நாங்கள் தமிழினம் என்பது மட்டும் மாறாது"
"தமிழ்நாட்டோடு சேர்ந்தால் முன்னேறிவிடுவீர
"முன்னேறுவதை விட சரியான அடையாளத்துடன் இருப்பது முக்கியம்.
வேறுமொழி பேசும் மேலிடத்திடம் எங்கள் குறைகளைக் கொண்டுசெல்லவே பல இடைஞ்சல்கள் ஏற்படும்.
மலையாள அரசு தமிழைப் புறக்கணிப்பதைக்
இல்லை.
தமிழைப் புறக்கணிக்கும் நீங்கள் எங்களுக்கு எந்தவிதத்திலும்
நாங்கள் உயராவிட்டாலும் தாழாமல் இருக்க விரும்புகிறோம்"
"வேண்டாம் ஐயா, எம்மை சீண்டினால் கடும் விளைவுகள் ஏற்படும். உமக்கு தெரியாதா உம் முன்னோர் வரலாறு?"
"தெரியும். இது எங்கள் மண்.
இங்கே 400 ஆண்டுகள் பழமையான ஒரு மலையாள கல்வெட்டைக் காட்டமுடியுமா உங்களால்?!
பரசுராமர் படைத்த மண் என்ற புராணத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன சான்று இருக்கிறது?!
இங்கே முதலில் தோன்றிய இயக்கம் தமிழர் இயக்கம் என்ற பெயரால் தோன்றவில்லை.
140 ஆண்டுகளுக்கு முன்பே 'மலையாள எதிர்ப்பு இயக்கம்'தான் முதலில் தோன்றியது.
25 ஆண்டுகள் முன்புதான் 'தமிழர் விடுதலை காங்கிரஸ்' தோன்றியது.
நாங்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சியை பெறுமுன் 'மலையாள எதிரிகள்' என்ற உணர்ச்சியைத்தான
உங்கள் இயற்கை குணத்தை நாங்கள் நன்கு அறிவோம்"
"நாங்கள் என்ன மனிதர்கள் இல்லையா?
நாங்கள் கேட்பதாவது ஐக்கிய கேரளம்.
ஆனால் திருவாங்கூரைத் தனிநாடாக்க முயன்ற திவான் சி.பி.ராமசாமி ஐயர் தமிழர்தானே?!"
"ஆமாம். அதனால்தான் முகத்தில் சுடப்பட்டார். ஏதோ புண்ணியம் பிழைத்துவிட்டார
நானும் அதுபோல ஒரு துரோகியாக விரும்பவில்லை"
"முதல்மந்திரி உங்களை எச்சரிக்கச் சொன்னார். நான் சொல்லிவிட்டேன்.
இதன் பிறகு ஏற்படப்போகும் மோசமான விளைவுகளுக்கு நீர்தான் பொறுப்பு.
ஆறு ஆண்டு முன்பு ஆட்சியில் அவர் இருந்தபோது தமிழகத்துடன் நீங்கள் இணைய முயன்றபோது நடந்தது நினைவுள்ளதுதானே
"எப்படி ஐயா மறக்கமுடியும்? செல்லையா தேவசகாயம் என்று
2 பேரை சுட்டுக் கொன்றார்.
200 பேர் கைகால்களை உடைத்தார்.
1000 பேரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினா
"எல்லாம் தெரிந்தும் ஏன் சமாதானமாக ஒற்றுமையாக இருக்க மறுக்கிறீர்"
"ஒற்றுமை என்பது இரு பகுதி மக்களும் சேர்ந்திருப்பது
ஒரு பகுதி மக்களை இன்னொரு பகுதி மக்கள் சுரண்டிக்கொண்டே
சமாதானம் என்பது சகித்துக்கொள்வத
எந்த விளைவுகள் வந்தாலும் சரி நாங்கள் தமிழகத்துடன் இணைந்தே தீருவோம்"
"முடிவாக என்னதான் கூறுகிறீர்கள்?"
"மூணாறிலிருந்து
கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்க
மாநில வரைவுக் குழு அவர்கள் பணியைச் செய்யவிடுங்கள்"
"இனி என் கையில் ஒன்றுமில்லை"
"பட்டத்தின் கொட்டமடக்குவேன்
உங்கள் மிரட்டலுக்கு நான் பயப்படப்போவதில்
மாதவன் நாயர் கோபத்துடன் வெளியேறினார்.
-------------
மூணாறு மக்களுக்காகத் தடையை மீறி
9 எம்.எல்.ஏ,
4 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள்,
3 நகரசபை தலைவர்கள் உட்பட 410 பேர் கைதானார்கள்.
இதுபோக ஸ்டாம்ப் எரிப்பு, நீதிமன்ற மறியல், மாணவர் ஆர்ப்பாட்டம் என்று பெரிய போராட்ட நிகழ்வுகள் நடந்தன.
144 தடையை மீறி கைதான நேசமணி உள்ளிட்டோரின் விடுதலையைக் கொண்டாட 144 கார்களில் ஊர்வலமாகச் சென்று 50,000 பணமுடிப்பையும் வழங்க தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழர்கள் என்றுமில்லாத எழுச்சியைக் கண்ட பட்டம் தாணுப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்பே அனைவரையும் விடுதலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து தி.த.நா.க ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் பெரும் வன்முறையை நிகழ்த்த துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அந்த நாளும் வந்தது.
1954 ஆகஸ்ட் 9.
நேசமணி உள்ளிட்ட முக்கிய தி.த.நா.க தலைவர்கள் 2நாட்கள் முன்பாக திடீரென்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனாலும் செய்தி காட்டுத்தீ போல பரவி அவர்களை வரவேற்க வழிநெடுக மக்கள் குவிந்துவிட்டனர
மக்களின் பாராட்டுமழையில்
அதே நாள் தி.த.நா.கட்சியி
அவர் கையில் நேரு எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.
தி.த.நா.க ஏற்பாடு செய்த அத்தனை நிகழ்ச்சிகளையும
"எல்லாம் இந்த டெல்லியை ஆட்டிப்படைக்கும
மறுநாள் காலை 151 என்ற எண்ணை தொலைபேசியில் சுழற்றினார்.
அதுதான் நேசமணியின் எண்.
"ஐயா உங்கள் விடுதலையின்போது
மக்களுக்கு அறிவித்தாயிற்றே
"நிகழ்வுகள் நடத்ததான் வேண்டும். நேரில் வாருங்கள் இது பற்றி விரிவாக பேசலாம்"
கிளம்பி நேசமணி வீட்டுக்குப் போனார்.
அங்கே அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந
பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தார்.
"ஐயா! யாருடன் பேசிக்கொண்டிருந
அவரை நேரில் வரவும் சொன்னீர்களே?!"
"அதுவா நமது 'உயிரன்பன்' அழைத்திருந்தார்
நாளைய கூட்டத்திற்கு அவர் வரவுள்ளார்"
"யார்? கம்யூனிஸ்ட் ஜீவா அவர்களா?"
"ஆமாம். அவரேதான். அவர்தான் தமிழில் உயிரன்பன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுவ
"ஐயா வந்தவிடயத்தைக் கூறிவிடுகிறேன் நேரு நமது போராட்டங்களை கைவிடச்சொல்லி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்"
நேசமணி அதிர்ச்சியடைவார
அவரோ இதைத்தான் எதிர்பார்த்தவர்
கடிதங்களை வாங்கி படித்தார்.
"மாநில புனரமைப்பு குழு வரும்வரை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிற
அதுவரை தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்"
"அதுதானே ஐயா புரியவில்லை.
நாம் அவரிடம் எந்த நடவிடிக்கையும் வேண்டவில்லையே?!
"நாளை ஏதோ பெரிதாக நடக்கவுள்ளது.
அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதைத்தான் உணர்த்துகிறது அவர் கடிதம்.
மலையாளிகள் தங்களால் முடியவில்லை என்று நேருவை இழுக்கிறார்கள்.
அவர் பின்னால் ஒளிந்துகொண்டால்
திட்டமிட்டபடி நிகழ்வுகளை நடத்துங்கள்.
நடப்பது நடக்கட்டும்"
"ஐயா பொறுமையாக முடிவெடுங்கள். அவர் நினைத்தால் நம்மை அப்படியே கேரளாவோடு இணைத்துவிட முடியும்.
அவர் கையில் அதிகாரம் உள்ளது.
நேரு கோபத்திற்கு ஆளாகவேண்டுமா என்று யோசித்து முடிவெடுங்கள்"
"அதற்காக மக்கள் எழுச்சியை ஆறப்போடுவதா?!
நேரு என்ன நேரு?! காமராசரே சொன்னாலும் நான் மக்கள் எழுச்சியை பயன்படுத்தாமல் விடப்போவதில்லை.
நாம் இலக்கை நெருங்கிவிட்டோம
இனி துணிந்து செயல்படவேண்டியத
_______________
1954 ஆகஸ்ட் 11
திட்டமிட்ட படி ஜீவானந்தத்துடன்
பொதுவுடைமைக் கட்சி எம்.எல்.ஏ ஜீவானந்தம் முன்னே நடக்க கூட்டம் பின் தொடர்ந்தது.
நேருவுக்கு பதிலளிக்கும் வகையில் நேசமணியின் பேச்சு அமைந்தது.
"நாங்கள் தனிநாடு கேட்கவில்லை.
தமிழகத்தோடு இணைவதைத்தான் கோருகிறோம்.
இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளவே
நாம் கோழைகளாக இருக்கக்கூடாது.
விடுதலை வீரர்களாக இருக்கவேண்டும்.
இது நாட்டுக்கான போராட்டம்"
ஜீவானந்தம் கையை உயர்த்தி "ஐக்கிய தமிழகம்..." என்று கூற
மக்கள் "அமைத்தே தீருவோம்" என்று முழங்கினர்.
பெரும் கரவொலியுடன் நிறைவடைந்தது.
_______________
காவலர் ஒருவர் அருகிலிருந்த தலைமைக் காவலரிடம் மலையாளத்தில் கேட்டார்.
"சுட்டுப் பொசுக்கிவிடலாமா
"இங்கே வேண்டாம். மேலிடம் மறுத்துள்ளது.
தமிழகத் தலைவர் வேறு வந்திருக்கிறார்
இன்னும் இரண்டு கூட்டங்கள் இருக்கின்றன.
அங்கே வைத்துக்கொள்வோம
மார்சல் நேசமணி தலைமையிலான ஊர்வலம் அமைதியாகத்தான் முடிந்தது.
அதே 11-08-1954 அன்று மார்த்தாண்டம்(த
ொடுவெட்டி) பகுதியில் புதுக்கடை எனுமிடத்தில் பி.தாணுலிங்கம்( நாடார்) தலைமையில் 5000 மக்களுடன் மற்றொரு ஊர்வலம் தொடங்கியது.
"பட்டம் ஆட்சி ஒழிக"
"போலீஸ் அராஜகம் ஒழிக"
"ஐக்கிய தமிழகம் அமைத்தே தீருவோம்"
என முழங்கியபடி குமரித் தமிழர்கள் சென்றனர்.
ஊர்வலம் நகர நகர கூட்டம் 10,000ஐத் தாண்டிவிட்டது.
இதே நேரத்தில் மார்த்தாண்டம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறி (விடுமுறை மறுக்கப்பட்டிரு ந்தது) ஓரணியில் திரண்டு ஊர்வலத்தோடு கலக்க வந்துகொண்டிருந் தனர்.
மலையாள காவல்துறை வழிமறித்து திரும்பி போகச் சொன்னது.
அந்த பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.
காவல்துறை அவர்களை கம்பால் அடித்து அவர்களுக்கு தலைமை தாங்கிய மாணவர் என்.செல்வராஜை கைதுசெய்தது.
மாணவர்கள் அவர்களை எதிர்த்து முழக்கமிட,
இதுதான் சமயம் என்று தயாராக இருந்த காவலர்கள் 9 வண்டிகளில் வந்திறங்கினர்.
திட்டமிட்டபடி ஐந்து குழுவாகப் பிரிந்து ஐந்து இடங்களில் நின்று கொண்டு எந்த முன்னறிவிப்புமி ன்றி கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர்.
மக்கள் சிதறியோடினர்.
பிறகு பிணமாக வீழ்ந்தவர்களை அவசர அவசரமாக வண்டியில் தூக்கிப்போட்டனர ்.
குற்றுயிராய்க் கீழே கிடந்தவர்களையும ் தூக்கிப்போட்டனர ்.
பல காயம்பட்டவர்களை ப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.
அந்த குருதிபடித்த நெடுஞ்சாலையில் வண்டிகள் சென்று மறைந்தன.
பிற்காலத்தில் அக்காயம்பட்டவர் கள் குழித்துறை காவல்நிலையத்திற ்கு கொண்டுசெல்லப்பட ்டதாகத் தெரிகிறது.
அதன்பிறகு வீடு அவர்கள் திரும்பவேயில்லை .
அதே 11-08-1954 அன்று மார்த்தாண்டம்(த
"பட்டம் ஆட்சி ஒழிக"
"போலீஸ் அராஜகம் ஒழிக"
"ஐக்கிய தமிழகம் அமைத்தே தீருவோம்"
என முழங்கியபடி குமரித் தமிழர்கள் சென்றனர்.
ஊர்வலம் நகர நகர கூட்டம் 10,000ஐத் தாண்டிவிட்டது.
இதே நேரத்தில் மார்த்தாண்டம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பிலிருந்து
மலையாள காவல்துறை வழிமறித்து திரும்பி போகச் சொன்னது.
அந்த பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.
காவல்துறை அவர்களை கம்பால் அடித்து அவர்களுக்கு தலைமை தாங்கிய மாணவர் என்.செல்வராஜை கைதுசெய்தது.
மாணவர்கள் அவர்களை எதிர்த்து முழக்கமிட,
இதுதான் சமயம் என்று தயாராக இருந்த காவலர்கள் 9 வண்டிகளில் வந்திறங்கினர்.
திட்டமிட்டபடி ஐந்து குழுவாகப் பிரிந்து ஐந்து இடங்களில் நின்று கொண்டு எந்த முன்னறிவிப்புமி
மக்கள் சிதறியோடினர்.
பிறகு பிணமாக வீழ்ந்தவர்களை அவசர அவசரமாக வண்டியில் தூக்கிப்போட்டனர
குற்றுயிராய்க் கீழே கிடந்தவர்களையும
பல காயம்பட்டவர்களை
அந்த குருதிபடித்த நெடுஞ்சாலையில் வண்டிகள் சென்று மறைந்தன.
பிற்காலத்தில் அக்காயம்பட்டவர்
அதன்பிறகு வீடு அவர்கள் திரும்பவேயில்லை
ஆகஸ்ட் 11, 1954
இரவு 8:30மணி
நாகர்கோவில்
நேசமணி வீட்டில் தமிழ் தலைவர்களான
இராமசாமி(பிள்ளை
),
சைமன்,
அப்துல் ரசாக்,
தாணுலிங்கம்(நாட ார்),
பொன்னப்பன்(நாடா ர்),
ராஜா(பிள்ளை)
ஆகியோர் அமர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந ்தனர்.
"தலைமைச் செயலகத்தை மலையாள காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டுவி ட்டது"
"தொலைபேசி இணைப்பு அனைத்தையும் துண்டித்துவிட்ட ார்கள்"
"ஊர்வலம் நல்லபடியாக நடந்ததா எதுவும் எதுவும் தெரியவில்லை"
கதவு படாரென திறந்துகொண்டு பதறியபடி உள்ளே நுழைந்தார் குஞ்சன்(நாடார்)
"என்னாச்சு குஞ்சு?"
"ஐயா மார்த்தாண்டத்தி லும் புதுக்கடையிலும் துப்பாக்கிச்சூட ு நடத்தி பல அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டனர்"
"என்ன?!" தன் மார்பில் குண்டு பாய்ந்ததுபோல நெஞ்சைப் பிடித்துக்கொண்ட ார் நேசமணி.
அப்படியே சரிந்து இருக்கையில் அமர்ந்தார்.
மற்ற தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர் .
"எத்தனை பேர் இறந்தார்கள்?"
"தெரியவில்லை, குறைந்தது 30பேர் இறந்திருப்பதாக கேள்விப்படுகிறே ன்"
"இந்த பட்டம் தாணுப்பிள்ளை மீண்டும் தமிழர்களை குருதி சிந்தவைத்துவிட் டான்.
போனமுறை 2பேரைத்தான் காவு வாங்கினான் இப்போது 30பேர்.
இந்த நாள் கருப்புநாளாகிவி ட்டது"
"பிணங்களைக்கூட அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எத்தனைபேரை கொன்றோம் என்று அவர்களே அறிவிப்பார்கள், அதுதான் கணக்கு"
"போராட்டத்தைக் கைவிட்டுவிடலாமா ?"
"கைவிடுவதா? நமக்கு மட்டும் துப்பாக்கி வெடிக்கத் தெரியாதா?
களரி படித்த தமிழ்-இளைஞர்களை த் திரட்டி துப்பாக்கி பயிற்சி அளிக்கவேண்டியது தான்"
"ஆமாம் அதுதான் சரி, மலையாளிகளா நாமா பார்த்துவிடுவோம ்"
"வேண்டாம் தமிழகத்திடம் உதவிகேட்போம். அப்போதும் பணியவில்லை என்றால் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய தென்பாண்டி நாட்டு இளைஞர்களை அழைத்துவந்து காவல்நிலையங்களை க் கைப்பற்றுவோம்"
"மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.
அவர்கள் செவிசாய்க்கவில் லை என்றால் தென்னிந்தியாவின ் தமிழ்பகுதிகளைத் தனிநாடாக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்"
கொதித்துப்போய் பேசிக்கொண்டிருந ்த அந்த தலைவர்களை நேசமணி அமைதிப்படுத்தின ார்.
"குஞ்சு வேறெதுவும் தகவல் உண்டா?"
"துப்பாக்கிச் சூடு நடந்த இடமே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கண்ணில் படுவோரையெல்லாம் கைது செய்கிறார்கள்.
பார்வையிட நான் அனுப்பிய தொண்டர்கள் திரும்பி வரவே இல்லை"
"நன்றாகக் கேட்டுக்கொள்ளுங ்கள்.
இனிதான் நாம் பதறாமல் இருக்கவேண்டும்.
ஆயுதம் தாங்கி போராட நாம் தனிநாடு கேட்கவில்லை.
இழப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அது எந்த வழியில் போராடினாலும் சரி.
இந்த இழப்பை நான் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் தெரிவிக்கவேண்டு ம்.
அதன்பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் கூறவே வேண்டாம். நம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தாமாகத் தூக்குவார்கள்"
"எங்கே ஐயா, தமிழகத்திலிருந் து நமக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லையே "
"இருக்கட்டுமே, தமிழகம் நாம் இல்லாமல் இயங்கிவிடும்.
நாம் தமிழகத்தை விடுத்து இயங்கமுடியாது.
அது தாய்நிலம் நாம் அதன் சிறுதுண்டு.
நம் பி.எஸ்.மணியையே எடுத்துக்கொள்ளு ங்கள்.
தமிழகத்தில் நடக்கும் எல்லா அரசியல் கூட்டத்திலும் அழையா விருந்தாளியாக சென்று குமரி தமிழகத்துடன் இணைவதன் அவசியத்தைப் பற்றி நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வருகிறார்.
அவர் என்ன முட்டாளா?
தமிழக மக்கள் அப்பாவிகள்.
தமிழக மக்களுடன் நாம் சற்று வேறுபட்டுவிட்டோ ம்.
இதோ நிற்கிறாரே குஞ்சன்.
இவருக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது.
இவர் பேசும் தமிழ்கூட மலையாளத்தைப்போல தான் இருக்கும்.
அதற்காக இவர் தமிழன் இல்லையென்று ஆகிவிடுமா?
நூறாண்டுகள் முன்புகூட உயர்சாதி தமிழர்கள் உயர்சாதி மலையாளிகளைத்தான ் ஆதரித்தார்கள்.
தமிழக மக்களை ஏற்கனவே தெலுங்கரும் கன்னடரும் ஏய்க்கப் பார்க்கின்றனர்.
தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோர் தமிழ்பேசும் வேற்றினத்தவர்கள ்தான்.
மொழி வேறு இனம் வேறு அதை நாம் புரிந்துகொள்ளவே ண்டும்.
இது தமிழகத்தின் பாமர மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கக்க ூடாது.
மலையாளிகளும் தமிழக அப்பாவி மக்களைச் ஏய்க்க நாம் அனுமதிக்ககூடாது .
தமிழகம் நமக்கு உதவாவிட்டாலும் நாம் அவர்களோடு இணைவதுதான் முறை. "
"ஐயா இந்த பகுதிகளை காப்பது முழுக்க நமது பொறுப்பு மட்டும்தானா?
ஒருவேளை நாம் காக்கமுடியாவிட் டால் என்ன நடக்கும்?"
"மலையாளிகளிடமிர ுந்து தமிழகப் பகுதிகளைக் காக்கவேண்டிய தலையாய பொறுப்பு நமக்குதான் உள்ளது.
இது வளமான பகுதி.
திருவனந்தபுரம் நகரத்தையும்
முல்லைப்பெரியாற ையும்
குமரி முனையையும்
கோவை நீலகிரி பகுதிகளையும்
மூணாறு தேயிலைத் தோட்டங்களையும்
பாலக்காடு கணவாயையும்
மலையாளிகள் கைக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும்.
இது மலையாளிகள் கைக்குப் போனால் இதன் பலனை அனுபவிப்பதோடு நில்லாமல்
தேர்தலுக்கு தேர்தல் தமிழகத்தை நோண்டி இனவெறியைத் தூண்டி அதை வாக்குகளாக மாற்றுவார்கள்.
மலையாள அரசியல்வாதிகளுக ்கு நெருக்கடி வரும்போது இந்த பிரச்சனைகளை கிளப்பி மக்களை திசைதிருப்புவார ்கள்.
இவ்வளவு ஏன் இப்பகுதியைத் தக்கவைக்க வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் கொச்சியை விடுத்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரத்த ையே தலைநகராக மாற்றினாலும் மாற்றுவார்கள்"
"இப்போது நாம் என்ன செய்வது ஐயா?"
"தற்போதைக்கு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தலைமறைவாக தயாராக இருங்கள்.
பட்டத்தின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்து அதன்படி முடிவெடுப்போம்"
தலைவர்கள் கலைந்து சென்றனர்.
அன்று இரவே குஞ்சன்(நாடார்) வீட்டுக் கதவை தட்டாமல் நேரடியாக இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தது காவல்துறை.
அவர் குடும்பத்தினர் முன்பே கால்முட்டி இரண்டையும் உடைத்து அவரை தூக்கிக்கொண்டு சென்றது.
இரவு 8:30மணி
நாகர்கோவில்
நேசமணி வீட்டில் தமிழ் தலைவர்களான
இராமசாமி(பிள்ளை
சைமன்,
அப்துல் ரசாக்,
தாணுலிங்கம்(நாட
பொன்னப்பன்(நாடா
ராஜா(பிள்ளை)
ஆகியோர் அமர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந
"தலைமைச் செயலகத்தை மலையாள காவல்துறை கட்டுப்பாட்டில்
"தொலைபேசி இணைப்பு அனைத்தையும் துண்டித்துவிட்ட
"ஊர்வலம் நல்லபடியாக நடந்ததா எதுவும் எதுவும் தெரியவில்லை"
கதவு படாரென திறந்துகொண்டு பதறியபடி உள்ளே நுழைந்தார் குஞ்சன்(நாடார்)
"என்னாச்சு குஞ்சு?"
"ஐயா மார்த்தாண்டத்தி
"என்ன?!" தன் மார்பில் குண்டு பாய்ந்ததுபோல நெஞ்சைப் பிடித்துக்கொண்ட
அப்படியே சரிந்து இருக்கையில் அமர்ந்தார்.
மற்ற தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்
"எத்தனை பேர் இறந்தார்கள்?"
"தெரியவில்லை, குறைந்தது 30பேர் இறந்திருப்பதாக கேள்விப்படுகிறே
"இந்த பட்டம் தாணுப்பிள்ளை மீண்டும் தமிழர்களை குருதி சிந்தவைத்துவிட்
போனமுறை 2பேரைத்தான் காவு வாங்கினான் இப்போது 30பேர்.
இந்த நாள் கருப்புநாளாகிவி
"பிணங்களைக்கூட அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எத்தனைபேரை கொன்றோம் என்று அவர்களே அறிவிப்பார்கள்,
"போராட்டத்தைக் கைவிட்டுவிடலாமா
"கைவிடுவதா? நமக்கு மட்டும் துப்பாக்கி வெடிக்கத் தெரியாதா?
களரி படித்த தமிழ்-இளைஞர்களை
"ஆமாம் அதுதான் சரி, மலையாளிகளா நாமா பார்த்துவிடுவோம
"வேண்டாம் தமிழகத்திடம் உதவிகேட்போம். அப்போதும் பணியவில்லை என்றால் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய தென்பாண்டி நாட்டு இளைஞர்களை அழைத்துவந்து காவல்நிலையங்களை
"மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.
அவர்கள் செவிசாய்க்கவில்
கொதித்துப்போய் பேசிக்கொண்டிருந
"குஞ்சு வேறெதுவும் தகவல் உண்டா?"
"துப்பாக்கிச் சூடு நடந்த இடமே காவல்துறை கட்டுப்பாட்டில்
கண்ணில் படுவோரையெல்லாம்
பார்வையிட நான் அனுப்பிய தொண்டர்கள் திரும்பி வரவே இல்லை"
"நன்றாகக் கேட்டுக்கொள்ளுங
இனிதான் நாம் பதறாமல் இருக்கவேண்டும்.
ஆயுதம் தாங்கி போராட நாம் தனிநாடு கேட்கவில்லை.
இழப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அது எந்த வழியில் போராடினாலும் சரி.
இந்த இழப்பை நான் தமிழகத்திற்கும்
அதன்பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் கூறவே வேண்டாம். நம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தாமாகத் தூக்குவார்கள்"
"எங்கே ஐயா, தமிழகத்திலிருந்
"இருக்கட்டுமே, தமிழகம் நாம் இல்லாமல் இயங்கிவிடும்.
நாம் தமிழகத்தை விடுத்து இயங்கமுடியாது.
அது தாய்நிலம் நாம் அதன் சிறுதுண்டு.
நம் பி.எஸ்.மணியையே எடுத்துக்கொள்ளு
தமிழகத்தில் நடக்கும் எல்லா அரசியல் கூட்டத்திலும் அழையா விருந்தாளியாக சென்று குமரி தமிழகத்துடன் இணைவதன் அவசியத்தைப் பற்றி நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வருகிறார்.
அவர் என்ன முட்டாளா?
தமிழக மக்கள் அப்பாவிகள்.
தமிழக மக்களுடன் நாம் சற்று வேறுபட்டுவிட்டோ
இதோ நிற்கிறாரே குஞ்சன்.
இவருக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது.
இவர் பேசும் தமிழ்கூட மலையாளத்தைப்போல
அதற்காக இவர் தமிழன் இல்லையென்று ஆகிவிடுமா?
நூறாண்டுகள் முன்புகூட உயர்சாதி தமிழர்கள் உயர்சாதி மலையாளிகளைத்தான
தமிழக மக்களை ஏற்கனவே தெலுங்கரும் கன்னடரும் ஏய்க்கப் பார்க்கின்றனர்.
தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோர் தமிழ்பேசும் வேற்றினத்தவர்கள
மொழி வேறு இனம் வேறு அதை நாம் புரிந்துகொள்ளவே
இது தமிழகத்தின் பாமர மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கக்க
மலையாளிகளும் தமிழக அப்பாவி மக்களைச் ஏய்க்க நாம் அனுமதிக்ககூடாது
தமிழகம் நமக்கு உதவாவிட்டாலும் நாம் அவர்களோடு இணைவதுதான் முறை. "
"ஐயா இந்த பகுதிகளை காப்பது முழுக்க நமது பொறுப்பு மட்டும்தானா?
ஒருவேளை நாம் காக்கமுடியாவிட்
"மலையாளிகளிடமிர
இது வளமான பகுதி.
திருவனந்தபுரம் நகரத்தையும்
முல்லைப்பெரியாற
குமரி முனையையும்
கோவை நீலகிரி பகுதிகளையும்
மூணாறு தேயிலைத் தோட்டங்களையும்
பாலக்காடு கணவாயையும்
மலையாளிகள் கைக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும்.
இது மலையாளிகள் கைக்குப் போனால் இதன் பலனை அனுபவிப்பதோடு நில்லாமல்
தேர்தலுக்கு தேர்தல் தமிழகத்தை நோண்டி இனவெறியைத் தூண்டி அதை வாக்குகளாக மாற்றுவார்கள்.
மலையாள அரசியல்வாதிகளுக
இவ்வளவு ஏன் இப்பகுதியைத் தக்கவைக்க வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் கொச்சியை விடுத்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரத்த
"இப்போது நாம் என்ன செய்வது ஐயா?"
"தற்போதைக்கு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தலைமறைவாக தயாராக இருங்கள்.
பட்டத்தின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்து அதன்படி முடிவெடுப்போம்"
தலைவர்கள் கலைந்து சென்றனர்.
அன்று இரவே குஞ்சன்(நாடார்)
அவர் குடும்பத்தினர் முன்பே கால்முட்டி இரண்டையும் உடைத்து அவரை தூக்கிக்கொண்டு சென்றது.
நேசமணி இரவெல்லாம் தூங்கவில்லை.
அவரது மனைவியான கரோலின் அருகே இருந்தார்
"என்னவாயிற்று? குஞ்சனையாவை காவல்துறை தூக்கிச்சென்றதை
நினைத்து வருத்தமா?"
"ஆமாம், ஏற்கனவே தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக பட்டம் ஆட்களிடம் கத்திக்குத்து வாங்கியவர்.
இப்போது கால்களையும் உடைத்துவிட்டனர் .
முக்கியமான மற்றவர்களை தலைமறைவாகச் சொல்லிவிட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக் கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?"
"நீங்கள் கவலைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது?
விடிந்ததும் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
இப்போது உறங்குங்கள்"
"நான் கவலைப்படாமல் வேறுயார் கவலைப்படுவார்கள ்?
ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றவன் நான்,
அந்த ஒரு லட்சம் பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?
நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னவன் நான்தானே?!
தமிழகத்துடன் இணையவேண்டி சிறை சென்ற இளைஞனுக்குதான் பெண்கொடுக்கவேண் டும் என்று கூறியவன் நான்தானே?!
அதை அப்படியே செய்த மக்கள் அல்லவா இவர்கள்?!
சிறைவாசலில் நிச்சயமான திருமணங்கள்தான் எத்தனை?!
நிச்சயமான மாப்பிள்ளைகள் வேண்டுமென்றே சிறை சென்றுவந்து திருமணம் செய்த நிகழ்வுகள்கூட உண்டே?!"
"எல்லாம் சரியாகிவிடும்"
"தேர்தலில் வென்றால் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை.
எத்தனை வன்முறைகளைச் சமாளித்து இந்த தேர்தலில் வென்றோம்?!
எந்த பலனும் இல்லை.
போன தேர்தல் பிரச்சாரத்தின்ப ோது சுட்டுக் கொல்லப்பட்டவர்க ளுக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது அதைவிட அதிகமான உயிர்ச்சேதம்"
கதவு தட்டப்பட்டது.
கரோலின் கதவைத் திறந்தார்.
இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந ்தனர்.
"என்னம்மா?!"
"அப்பச்சியை பார்க்கவேண்டும் "
நேசமணி வாசலுக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் அப்பெண்கள் பெருங்குரலெடுத் து அழத்தொடங்கினர்.
"ஐயா என் மகன் அழைத்துச் சென்ற காவல்துறை மண்டையில் பலமாக அடித்து போட்டுவிட்டது.
நினைவில்லாமல் கிடக்கிறான் ஐயா"
"ஐயா என் அண்ணனை செல்லப்பனை அழைத்துக்கொண்டு போய் வலதுகாலை உடைத்து ஊனமாக்கி
தவழ்ந்தபடி வீட்டுக்கு போகச் சொல்லி விரட்டியுள்ளனர் .
குருதி ஒழுக தவழ்ந்தபடி வந்துகிடக்கிறார ் ஐயா"
"எப்போது? எங்கே?"
"குழித்துறையில் ஐயா, நேற்று"
"அங்கேயிருந்து கால்நடையாகவா வந்தீர்கள்?"
"ஆமாம் ஐயா எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யார்?"
விடிய விடிய இன்னும் பல பெண்கள் பல்வேறு பகுதிகளிலிருந்த ு இரவு முழுவதும் கால்நடையாக நடந்து நேசமணி வீடுதேடி வந்து கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டனர்.
மக்களைத் துன்புறுத்துவதன ் மூலம் நேசமணியின் மன உறுதியைக் குலைப்பது பட்டம் தாணுப்பிள்ளையின ் திட்டம்.
"இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ள ுங்கள் அம்மா
கூடிய விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறந்துவிடும்"
நேசமணி அனைவருக்கும் இதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லி அனுப்பினார்.
_______________ _______
மறுநாள் துப்பாக்கிச்சூட ு நடந்த இடங்களைப் பார்வையிட 600 ஆயுதக்காவலர்கள் புடைசூழ பட்டம் தாணுப்பிள்ளை பார்வையிட வந்தார்.
அவரும் காவல்துறை உயரதிகாரியும் மலையாளத்தில் பேசிக்கொண்டனர்
"என்ன இது வெறிச்சோடிக் கிடக்கிறதே?!"
"இவர்கள் வெளியே வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடாதா?
அதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறேன ்.
வெளியே வருபவர்களை நன்கு கவனித்து அனுப்பிவிடுகிறோ ம்"
"ம். இனி இவர்கள் கூட்டம் கூடுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது .
ஆமாம், நேசமணி கட்சித் தலைவர்களை என்ன செய்தீர்கள்?"
"அவர்கள் தலைமறைவாகிவிட்ட னர்.
தேடிக்கொண்டிருக ்கிறோம்.
எல்லைக் காவலை பலப்படுத்தியிரு க்கிறேன்.
அதற்கு இரவோடு இரவாக பலர் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டனர ்"
"பேடிகள், எத்தனை பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பார ்கள்?"
"தோராயமாக 3000 பேர்"
"இவ்வளவுதானா?"
"நேசமணி இருக்கும் தைரியம்.
இல்லையென்றால் திருநெல்வேலி முழுக்க அகதிகளால் நிறைந்திருக்கும ்"
_______________ ______
காவல்துறையினரும ் ஆயுதக் காவலரும் ஒரு திடலில் கூட்டப்பட்டனர்.
நடுவில் நின்று பட்டம் தாணுப்பிள்ளை பேசினார்.
"எனதருமை காவல்துறை நண்பர்களே!
உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள் .
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நம் பெருமையை நிலைநிறுத்திவிட ்டீர்கள்.
உங்களுக்கு எனது பாராட்டு.
சூழ்நிலையை சமாளிக்க என்னோடு வந்த 1600 ஆயுத காவலர்களும் இங்கே விட்டுச் செல்கிறேன்.
கேரள அரசிற்காக உங்களது பணியை சிறப்பாக தொடருங்கள்"
பிறகு அந்த 1600 ஆயுதம் தாங்கிய காவலர்களை 200, 300 ஆக தமிழர் பகுதி முழுக்க ஆங்காங்கே நிறுத்திவிட்டு திரும்பினார்.
அதன்பிறகு அந்த ஏவல் கூட்டத்தின் வெறியாட்டம் தொடங்கியது.
அவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை.
--------------- --------------- --------------- --
படம்: சுவரில் குண்டு பாய்ந்த அடையாளத்தைக் காண்கிறார் நேசமணி ஐயா (இடமிருந்து இரண்டாவது)
அவரது மனைவியான கரோலின் அருகே இருந்தார்
"என்னவாயிற்று? குஞ்சனையாவை காவல்துறை தூக்கிச்சென்றதை
"ஆமாம், ஏற்கனவே தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக பட்டம் ஆட்களிடம் கத்திக்குத்து வாங்கியவர்.
இப்போது கால்களையும் உடைத்துவிட்டனர்
முக்கியமான மற்றவர்களை தலைமறைவாகச் சொல்லிவிட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்
"நீங்கள் கவலைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது?
விடிந்ததும் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
இப்போது உறங்குங்கள்"
"நான் கவலைப்படாமல் வேறுயார் கவலைப்படுவார்கள
ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றவன் நான்,
அந்த ஒரு லட்சம் பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?
நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னவன் நான்தானே?!
தமிழகத்துடன் இணையவேண்டி சிறை சென்ற இளைஞனுக்குதான் பெண்கொடுக்கவேண்
அதை அப்படியே செய்த மக்கள் அல்லவா இவர்கள்?!
சிறைவாசலில் நிச்சயமான திருமணங்கள்தான்
நிச்சயமான மாப்பிள்ளைகள் வேண்டுமென்றே சிறை சென்றுவந்து திருமணம் செய்த நிகழ்வுகள்கூட உண்டே?!"
"எல்லாம் சரியாகிவிடும்"
"தேர்தலில் வென்றால் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை.
எத்தனை வன்முறைகளைச் சமாளித்து இந்த தேர்தலில் வென்றோம்?!
எந்த பலனும் இல்லை.
போன தேர்தல் பிரச்சாரத்தின்ப
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது அதைவிட அதிகமான உயிர்ச்சேதம்"
கதவு தட்டப்பட்டது.
கரோலின் கதவைத் திறந்தார்.
இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந
"என்னம்மா?!"
"அப்பச்சியை பார்க்கவேண்டும்
நேசமணி வாசலுக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் அப்பெண்கள் பெருங்குரலெடுத்
"ஐயா என் மகன் அழைத்துச் சென்ற காவல்துறை மண்டையில் பலமாக அடித்து போட்டுவிட்டது.
நினைவில்லாமல் கிடக்கிறான் ஐயா"
"ஐயா என் அண்ணனை செல்லப்பனை அழைத்துக்கொண்டு
தவழ்ந்தபடி வீட்டுக்கு போகச் சொல்லி விரட்டியுள்ளனர்
குருதி ஒழுக தவழ்ந்தபடி வந்துகிடக்கிறார
"எப்போது? எங்கே?"
"குழித்துறையில்
"அங்கேயிருந்து கால்நடையாகவா வந்தீர்கள்?"
"ஆமாம் ஐயா எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யார்?"
விடிய விடிய இன்னும் பல பெண்கள் பல்வேறு பகுதிகளிலிருந்த
மக்களைத் துன்புறுத்துவதன
"இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ள
கூடிய விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறந்துவிடும்"
நேசமணி அனைவருக்கும் இதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லி அனுப்பினார்.
_______________
மறுநாள் துப்பாக்கிச்சூட
அவரும் காவல்துறை உயரதிகாரியும் மலையாளத்தில் பேசிக்கொண்டனர்
"என்ன இது வெறிச்சோடிக் கிடக்கிறதே?!"
"இவர்கள் வெளியே வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடாதா?
அதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறேன
வெளியே வருபவர்களை நன்கு கவனித்து அனுப்பிவிடுகிறோ
"ம். இனி இவர்கள் கூட்டம் கூடுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது
ஆமாம், நேசமணி கட்சித் தலைவர்களை என்ன செய்தீர்கள்?"
"அவர்கள் தலைமறைவாகிவிட்ட
தேடிக்கொண்டிருக
எல்லைக் காவலை பலப்படுத்தியிரு
அதற்கு இரவோடு இரவாக பலர் தமிழகத்திற்குள்
"பேடிகள், எத்தனை பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பார
"தோராயமாக 3000 பேர்"
"இவ்வளவுதானா?"
"நேசமணி இருக்கும் தைரியம்.
இல்லையென்றால் திருநெல்வேலி முழுக்க அகதிகளால் நிறைந்திருக்கும
_______________
காவல்துறையினரும
நடுவில் நின்று பட்டம் தாணுப்பிள்ளை பேசினார்.
"எனதருமை காவல்துறை நண்பர்களே!
உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நம் பெருமையை நிலைநிறுத்திவிட
உங்களுக்கு எனது பாராட்டு.
சூழ்நிலையை சமாளிக்க என்னோடு வந்த 1600 ஆயுத காவலர்களும் இங்கே விட்டுச் செல்கிறேன்.
கேரள அரசிற்காக உங்களது பணியை சிறப்பாக தொடருங்கள்"
பிறகு அந்த 1600 ஆயுதம் தாங்கிய காவலர்களை 200, 300 ஆக தமிழர் பகுதி முழுக்க ஆங்காங்கே நிறுத்திவிட்டு திரும்பினார்.
அதன்பிறகு அந்த ஏவல் கூட்டத்தின் வெறியாட்டம் தொடங்கியது.
அவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை.
---------------
படம்: சுவரில் குண்டு பாய்ந்த அடையாளத்தைக் காண்கிறார் நேசமணி ஐயா (இடமிருந்து இரண்டாவது)
1954 ஆகஸ்ட் 12
அதிகாலை 3மணி
கோதையாறு மணற்கரை
காவல் வாகனம் ஒன்று வந்து நின்றது.
காவலதிகாரி கூறினார்.
"பட்டம் இதை எரிக்கச் சொல்லிவிட்டார்.
இங்கேயே முடித்துவிடலாம்
"
அதிலிருந்து உயிரிழந்த 30 உடல்கள் தூக்கிபோடப்பட்ட ன.
"ஐயா குழி தோண்டினால் விடிந்துவிடும்.
விறகுகளும் இங்கே இல்லை"
"ஆமாம் இவர்களுக்கு மரியாதையான அடக்கம் ரொம்ப அவசியமா?
அருகிலுள்ள தமிழ் குடியிருப்புக்க ு சென்று கிடைத்ததை எடுத்துவாருங்கள ்"
நான்கைந்து காவலர்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள் நுழைந்து விறகு துணி காகிதம் என முடிந்ததை அள்ளிக்கொண்டு வந்தனர்.
அதற்குள் மற்றவர்கள் பிணங்களை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டு குவியல் போல ஆக்கியிருந்தனர் .
அதன் மேல் விறகுகளையும் துணியையும் போட்டு பெட்ரோல் ஊற்றி குப்பையை எரிப்பதுபோல் எரித்தனர்.
--------------- --------------- --
துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க பட்டம் அரசு சங்கரன் குழுவை நியமித்தது.
பட்டம் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தா ர்
"இதை அறிக்கையாக தயார்படுத்தி வையுங்கள்.
நான் கூறும்போது வெளியிடலாம்.
அதுவரை விசாரணை என்று எதையாவது பதிவு செய்யுங்கள்"
"சரி ஐயா அப்படியே செய்துவிடுகிறேன ்"
"கவலை வேண்டாம். தடயங்கள் எதும் இல்லை. நீங்கள் சொல்வதுதான் அறிக்கை.
அரசிதழில் அதை வெளியிடவும் செய்வேன்"
"உத்தரவு ஐயா"
சங்கரன் அந்த தாளைப் பார்த்தார்.
'இறந்தவர் எண்ணிக்கை=4
காயம்பட்டவர் எண்ணிக்கை=8
காவல்துறை தற்காப்புக்காக சுட்டதில் அசம்பாவிதம் நடந்தது.
எனவே காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை'
என்று அதில் போட்டிருந்தது.
--------------- --------------- ---------
இருட்டியபிறகு நேசமணி வீட்டின் பின்பக்கமாக ஒரு தொண்டர் வந்தார்.
"ஐயா, ஜீவானந்தத்தை கடுக்கைக்காடு வழியாக வழியனுப்பிவிட்ட ேன்"
"அப்பாடா பத்திரமாக போய்ச்சேர்ந்தார ா?"
"ஆமாம் ஐயா ஓயாது நடந்ததில் காலில் கொப்புளம் வந்துவிட்டது.
திருநெல்வேலி எல்லைக்கருகே விட்டுவிட்டுத்த ான் வந்தேன்"
"கம்யூனிஸ்ட் தலலைமை ஆதரவு தராவிட்டாலும் அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜீவா தலைமையை மீறி நம்முடன் களத்தில் நின்றாரே அதுவே போதும்.
அவர் பாதுகாப்பு நமது பொறுப்பு.
அதை சரியாக நிறைவேற்றினாய் தம்பி.
தமிழக பத்திரிக்கைக்கா ரர்களை இனி ஜீவா நம் பக்கம் திருப்புவார்.
உனக்கு நன்றி.
நமது வழக்கறிஞர்களிடம ் இந்த கடிதத்தை கொடுத்துவிடு"
"சரி ஐயா"
"கைதாவோர் அனைவரும் வெளிவர பிணை மனு உடனுக்குடன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் கொடுக்கப்படும்"
"சரி ஐயா கொடுத்துவிடுகிற ேன்"
"நாளை வந்து என்னைப்பார்"
"வருகிறேன் ஐயா"
எண்ணங்கள் அலைமோத நேசமணி சற்று நிம்மதியடைந்தார ்.
--------------- --------------- --------------- ---
1954 ஆகஸ்ட் 14
பைங்குளம்
வேலுவின் குழந்தைக்கு காய்ச்சல் கூடியிருந்தது.
"நான் மருந்து வாங்கி வருகிறேன்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய அவரை தடுத்தாள் அவரது மனைவி.
"வேண்டாம் வெளியே போகாதீர்கள்.
யாரையோ பிடித்து இரவு முழுவதும் கொடுமை செய்தனர் அந்த அலறலை நீங்கள் கேட்கவில்லையா?"
"குழந்தையைக் காப்பாற்றவேண்டு மே,
நான்கு நாட்களாக வெளியே போகவில்லை.
உணவும் தீர்ந்துவிட்டது .
இனி முடியாது எப்படியாவது மருந்து வாங்கி வருகிறேன்.
நீ தைரியமாய் இரு"
தெருவில் இறங்கி நடந்தார்.
பீடி குடித்துக்கொண்ட ிருந்த ஒரு காவலன் "எடோய்! ஏ பாண்டி!" என்று அழைத்தான்.
வேலு நின்றார்.
அருகில் வந்து "எங்கே போகிறாய்" என்று கேட்டான்.
வேலுவுக்கு அவன் பேசிய மலையாளம் முழுதும் புரியவில்லை.
"புரியவில்லை" என்றார்.
ஆத்திரம் வந்த அவன் துப்பாக்கியின் பின்புறத்தால் நெஞ்சில் இடித்து கீழே தள்ளினான்.
மேலும் அவர் நெஞ்சில் மிதித்தான்.
மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்.
காவலர்கள் போனதும் அவரை தூக்கிக்கொண்டுப ோய் அவர் வீட்டில் கிடத்தினார்கள்.
நல்லவேளை இவர் தி.த.நா.க கட்சி தொண்டர் கிடையாது என்று மக்கள் ஆறுதல் பட்டுக்கொண்டனர் .
--------------- --------------- -------------
ஆத்திவிளை காவல்நிலையம்
தி.த.நா.க தொண்டர் சிங்காராயரை இழுத்துவந்தனர்.
மேசையில் கிடத்தி கட்டிவைத்து சொல்லமுடியாத இடங்களில் அடித்து கொடுமைப்படுத்தி னர்.
எவ்வளவு அடித்தும் தி.த.நா.க தலைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை அவர் காட்டிக்கொடுக்க மறுத்தார்.
இதேபோல மற்றவர்களையும் பிடித்து தலைமறைவாயிருந்த தலைவர்களைப் பற்றி தகவலை வெளிக்கொண்டுவந் து ஒவ்வொரு தலைவர்களாகக் கைது செய்தனர்.
--------------- --------------- ----
குலசேகரம் பகுதியில் சந்தை கூடியிருந்தது.
கூட்டம்தான் இல்லை.
திடீரென்று அங்கே காவல்படை நுழைந்து வியாபாரிகளை பெண்களை அடித்து உதைத்து விரட்டினர்.
அதிலே கீழே விழுந்த நிறைமாத சூலிக்கு வயிற்றுவலி அதிகமாக மக்கள் ஓடிவந்து உதவ திறந்தவெளி குழந்தைபிறந்தது .
--------------- --------------- -----
வெறியடங்காத அந்தக் கூட்டம் அடித்து உதைத்தது போக ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 1054 பேரைக் கைது செய்து இழுத்துச் சென்றது
அதிகாலை 3மணி
கோதையாறு மணற்கரை
காவல் வாகனம் ஒன்று வந்து நின்றது.
காவலதிகாரி கூறினார்.
"பட்டம் இதை எரிக்கச் சொல்லிவிட்டார்.
இங்கேயே முடித்துவிடலாம்
அதிலிருந்து உயிரிழந்த 30 உடல்கள் தூக்கிபோடப்பட்ட
"ஐயா குழி தோண்டினால் விடிந்துவிடும்.
விறகுகளும் இங்கே இல்லை"
"ஆமாம் இவர்களுக்கு மரியாதையான அடக்கம் ரொம்ப அவசியமா?
அருகிலுள்ள தமிழ் குடியிருப்புக்க
நான்கைந்து காவலர்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள் நுழைந்து விறகு துணி காகிதம் என முடிந்ததை அள்ளிக்கொண்டு வந்தனர்.
அதற்குள் மற்றவர்கள் பிணங்களை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டு குவியல் போல ஆக்கியிருந்தனர்
அதன் மேல் விறகுகளையும் துணியையும் போட்டு பெட்ரோல் ஊற்றி குப்பையை எரிப்பதுபோல் எரித்தனர்.
---------------
துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க பட்டம் அரசு சங்கரன் குழுவை நியமித்தது.
பட்டம் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தா
"இதை அறிக்கையாக தயார்படுத்தி வையுங்கள்.
நான் கூறும்போது வெளியிடலாம்.
அதுவரை விசாரணை என்று எதையாவது பதிவு செய்யுங்கள்"
"சரி ஐயா அப்படியே செய்துவிடுகிறேன
"கவலை வேண்டாம். தடயங்கள் எதும் இல்லை. நீங்கள் சொல்வதுதான் அறிக்கை.
அரசிதழில் அதை வெளியிடவும் செய்வேன்"
"உத்தரவு ஐயா"
சங்கரன் அந்த தாளைப் பார்த்தார்.
'இறந்தவர் எண்ணிக்கை=4
காயம்பட்டவர் எண்ணிக்கை=8
காவல்துறை தற்காப்புக்காக சுட்டதில் அசம்பாவிதம் நடந்தது.
எனவே காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை'
என்று அதில் போட்டிருந்தது.
---------------
இருட்டியபிறகு நேசமணி வீட்டின் பின்பக்கமாக ஒரு தொண்டர் வந்தார்.
"ஐயா, ஜீவானந்தத்தை கடுக்கைக்காடு வழியாக வழியனுப்பிவிட்ட
"அப்பாடா பத்திரமாக போய்ச்சேர்ந்தார
"ஆமாம் ஐயா ஓயாது நடந்ததில் காலில் கொப்புளம் வந்துவிட்டது.
திருநெல்வேலி எல்லைக்கருகே விட்டுவிட்டுத்த
"கம்யூனிஸ்ட் தலலைமை ஆதரவு தராவிட்டாலும் அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜீவா தலைமையை மீறி நம்முடன் களத்தில் நின்றாரே அதுவே போதும்.
அவர் பாதுகாப்பு நமது பொறுப்பு.
அதை சரியாக நிறைவேற்றினாய் தம்பி.
தமிழக பத்திரிக்கைக்கா
உனக்கு நன்றி.
நமது வழக்கறிஞர்களிடம
"சரி ஐயா"
"கைதாவோர் அனைவரும் வெளிவர பிணை மனு உடனுக்குடன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால்
"சரி ஐயா கொடுத்துவிடுகிற
"நாளை வந்து என்னைப்பார்"
"வருகிறேன் ஐயா"
எண்ணங்கள் அலைமோத நேசமணி சற்று நிம்மதியடைந்தார
---------------
1954 ஆகஸ்ட் 14
பைங்குளம்
வேலுவின் குழந்தைக்கு காய்ச்சல் கூடியிருந்தது.
"நான் மருந்து வாங்கி வருகிறேன்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய அவரை தடுத்தாள் அவரது மனைவி.
"வேண்டாம் வெளியே போகாதீர்கள்.
யாரையோ பிடித்து இரவு முழுவதும் கொடுமை செய்தனர் அந்த அலறலை நீங்கள் கேட்கவில்லையா?"
"குழந்தையைக் காப்பாற்றவேண்டு
நான்கு நாட்களாக வெளியே போகவில்லை.
உணவும் தீர்ந்துவிட்டது
இனி முடியாது எப்படியாவது மருந்து வாங்கி வருகிறேன்.
நீ தைரியமாய் இரு"
தெருவில் இறங்கி நடந்தார்.
பீடி குடித்துக்கொண்ட
வேலு நின்றார்.
அருகில் வந்து "எங்கே போகிறாய்" என்று கேட்டான்.
வேலுவுக்கு அவன் பேசிய மலையாளம் முழுதும் புரியவில்லை.
"புரியவில்லை" என்றார்.
ஆத்திரம் வந்த அவன் துப்பாக்கியின் பின்புறத்தால் நெஞ்சில் இடித்து கீழே தள்ளினான்.
மேலும் அவர் நெஞ்சில் மிதித்தான்.
மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்.
காவலர்கள் போனதும் அவரை தூக்கிக்கொண்டுப
நல்லவேளை இவர் தி.த.நா.க கட்சி தொண்டர் கிடையாது என்று மக்கள் ஆறுதல் பட்டுக்கொண்டனர்
---------------
ஆத்திவிளை காவல்நிலையம்
தி.த.நா.க தொண்டர் சிங்காராயரை இழுத்துவந்தனர்.
மேசையில் கிடத்தி கட்டிவைத்து சொல்லமுடியாத இடங்களில் அடித்து கொடுமைப்படுத்தி
எவ்வளவு அடித்தும் தி.த.நா.க தலைவர்கள் மறைந்திருக்கும்
இதேபோல மற்றவர்களையும் பிடித்து தலைமறைவாயிருந்த
---------------
குலசேகரம் பகுதியில் சந்தை கூடியிருந்தது.
கூட்டம்தான் இல்லை.
திடீரென்று அங்கே காவல்படை நுழைந்து வியாபாரிகளை பெண்களை அடித்து உதைத்து விரட்டினர்.
அதிலே கீழே விழுந்த நிறைமாத சூலிக்கு வயிற்றுவலி அதிகமாக மக்கள் ஓடிவந்து உதவ திறந்தவெளி குழந்தைபிறந்தது
---------------
வெறியடங்காத அந்தக் கூட்டம் அடித்து உதைத்தது போக ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 1054 பேரைக் கைது செய்து இழுத்துச் சென்றது
1954 ஆகஸ்ட்
தமிழர் பகுதிகளில் இருந்த ஆயுத முகாமில் மலையாள காவலர்கள் பேசிக்கொண்டனர்.
"நானும் பார்க்கிறேன் தமிழன் ஒருத்தனாவது ஒரு மலையாளியை அடிப்பானா என்று.
இவ்வளவு நடந்தும் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சொந்த தகராறில் அடித்தால் கூட இங்கே கலவரம் மூட்டிவிடலாம்"
"எல்லாம் அந்த நேசமணி வேலை.
அவர்தான் தென்னாட்டு காந்தியாம்
தென்னாட்டு நேருதான் அப்துல் ரசாக்காம்"
"யார் சொன்னது?!"
"தேர்தல் பிரச்சாரத்திற்கு நேசமணி பயன்படுத்திய புது உத்தி தெரியும்தானே?!
தோப்பூர் சுப்பிரமணியம் வில்லிசைக் குழு.
அதில் பாடுவார்கள்"
"உனக்கு தமிழ் புரியுமா?"
"நான் தமிழ் புரியாததுபோல நடிக்க நீங்கள் என்ன தமிழரா?"
"வேறு என்னவெல்லாம் பாடுவார்கள்?"
"முதலில் தாம் வாங்கிய அடி உதைகளைப் பாடிவிட்டு
பிறகு மலையாளிகளை திட்டி பாடுவார்கள்
கஞ்சியைக் கண்ட மலையாளி சோற்றைக் கண்டால் போவானா?
சுரண்டி தின்ன மலையாளி சும்மா போவானா?
என்றெல்லாம் வரும்.
பட்டம் ஐயாவை பாதகன் என்பார்கள்
நம்மை பாவிகள் என்பார்கள்.
பிறகு நேசமணியைப் புகழ்ந்துவிட்டு
தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பாட்டு முடியும்"
"ஆமாம். நேசமணியே எழுதிக்கொடுத்திருப்பார் போல.
அவர் பேச்சு எல்லாமே இப்படித்தான்.
முதலில் ஒப்பாரி, பிறகு மலையாளிகளைத் திட்டுவார், பிறகு ஒற்றுமையை வலியுறுத்தி பேச்சு முடியும்"
"இதை இப்படியே விட்டால் காசர்கோடு துளுவருக்கும் கண்ணூர் கோடகருக்கும்
வயநாடு கன்னடர்க்கும்
கொடுக்கவேண்டிவரும் போலிருக்கிறதே
நமக்கு கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம், கோட்டயம், பத்தனந்திட்டா என 8 வட்டங்கள்தான் தேறுமோ?
பெரிய பெரிய மாநிலங்கள் நடுவே நாம் சின்னஞ்சிறியதாக எப்படி வாழ்வது?"
"விடு நம் பட்டம் ஐயா பார்த்துக்கொள்வார்"
"இவர்கள் சிலோன் வரை குடைச்சல் கொடுப்பவர்கள்.
அங்கே பண்டாரநாயகா என்றொருவர் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
கலவரம் வரும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
பாரேன் இவர்கள் என்னபாடு படுவார்கள் என்று"
"ஆமாம் சிங்களவர்கள் மோசமானவர்கள்
50 ஆண்டுகள் முன்பு மலையாளிகளை அடித்துவிரட்டினர்.
இனி தமிழர்களை அடித்துவிரட்டுவார்கள்"
-------------------------- ----------------
தினமலர் உரிமையாளர் டி.வி.ஆர் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டியிருந்தார்.
"என் அருமை நண்பர்களே
தென் திருவிதாங்கூரில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி நாம் போட்ட செய்திக்கு பரிசாக மிரட்டல் வந்தது.
யாரும் பயப்படவேண்டாம்.
உங்கள் முதல்வேலை இனி மலையாள அரசு நடத்தும் கொடூரங்களை செய்தியாக்குவதுதான்.
தமிழக எல்லையில் நேசமணி ஆட்களிடம் கொடுத்துவிடுங்கள்.
மக்களுக்கு இரகசியமாக அது போய்ச்சேர்ந்துவிடும்.
அவர்களால் தரமுடிந்த பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர்கள் தரும் செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.
செய்தி சேகரிக்கும் ஆட்கள் களத்திற்கு செல்லுங்கள்.
போராட்டம் அங்கே உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.
மற்ற பத்திரிக்கைகளை விட நம் தினமலர் குழு அவர்களுக்கு ஆதரவாக களத்தில் முழுமூச்சாக இறங்கவுள்ளோம்"
-------------------------- ---------
1954 ஆகஸ்ட் 14
"தாணுலிங்கநாடார் கைதாகிவிட்டார்"
"இதோடு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகிவிட்டனர்"
"பிணை மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி,
நீதிபதிகள் கூட இனவெறி பிடித்து அலைகிறார்கள்"
"ஆரல்வாய்மொழி எல்லையைத் தாண்டி தமிழகம் புகுந்த அகதிகள் எண்ணிக்கை 4000 என்கிறார்கள்.
ஆனால் காணாமல் போனோர் அதைவிட அதிகம்.
பலர் காட்டிலேயே தங்கிவிட்டனராம்"
"ஐயா துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு வீட்டில் எவருக்கும் தெரியாமல் நாட்டுவைத்தியம் பெற்றுவந்த முத்துக்கண்ணு நாடார் இறந்துவிட்டார்"
"மக்கள் பசியால் வாடுகின்றனர் ஐயா
எந்த பொருட்களையும் காவல்துறை கிடைக்கவிடுவதில்லை.
பொய்வழக்குகள் போட்டுக்கொண்டே போகிறார்கள்"
அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் நேசமணியின் காதில் விழுந்தது.
இரவு தொலைபேசி அழைத்தது
"ஐயா நான் ரசாக் பேசுகிறேன்"
"அப்பாடா எல்லையைக் கடந்துவிட்டீரா?
ஆமாம் எப்படி கடந்தீர்கள்?"
"நண்பரின் காரில் மறைந்துகொண்டு ஆரல்வாய்மொழி வழியே கடந்தேன்"
"அகதி முகாமைப் பார்த்தீரா"
"பார்வையிட முடியவில்லை ஐயா,
திருநெல்வேலி மக்கள் முடிந்த அளவு ஆதரவு தருவதாகக் கேள்விப்பட்டேன்"
"தற்போது எங்கே இருக்கிறீர்?"
"நீங்கள் சொன்னபடி திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறேன்"
"இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
ஐயா ரசாக்!
இனி போராட்டம் உமது கையில்.
உங்களை மட்டுமே நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
எப்படியாவது தமிழகத்தையும் மத்தியில் காங்கிரசு தலைவர்களையும் நமது பக்கம் திருப்பிவிடவேண்டும்.
இனி நீங்கள்தான் எல்லாமே"
"ஐயா நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்.
இந்த ரசாக் இருக்கிறான்.
தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
தைரியமாக இருங்கள்"
தமிழர் பகுதிகளில் இருந்த ஆயுத முகாமில் மலையாள காவலர்கள் பேசிக்கொண்டனர்.
"நானும் பார்க்கிறேன் தமிழன் ஒருத்தனாவது ஒரு மலையாளியை அடிப்பானா என்று.
இவ்வளவு நடந்தும் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சொந்த தகராறில் அடித்தால் கூட இங்கே கலவரம் மூட்டிவிடலாம்"
"எல்லாம் அந்த நேசமணி வேலை.
அவர்தான் தென்னாட்டு காந்தியாம்
தென்னாட்டு நேருதான் அப்துல் ரசாக்காம்"
"யார் சொன்னது?!"
"தேர்தல் பிரச்சாரத்திற்கு நேசமணி பயன்படுத்திய புது உத்தி தெரியும்தானே?!
தோப்பூர் சுப்பிரமணியம் வில்லிசைக் குழு.
அதில் பாடுவார்கள்"
"உனக்கு தமிழ் புரியுமா?"
"நான் தமிழ் புரியாததுபோல நடிக்க நீங்கள் என்ன தமிழரா?"
"வேறு என்னவெல்லாம் பாடுவார்கள்?"
"முதலில் தாம் வாங்கிய அடி உதைகளைப் பாடிவிட்டு
பிறகு மலையாளிகளை திட்டி பாடுவார்கள்
கஞ்சியைக் கண்ட மலையாளி சோற்றைக் கண்டால் போவானா?
சுரண்டி தின்ன மலையாளி சும்மா போவானா?
என்றெல்லாம் வரும்.
பட்டம் ஐயாவை பாதகன் என்பார்கள்
நம்மை பாவிகள் என்பார்கள்.
பிறகு நேசமணியைப் புகழ்ந்துவிட்டு
தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பாட்டு முடியும்"
"ஆமாம். நேசமணியே எழுதிக்கொடுத்திருப்பார் போல.
அவர் பேச்சு எல்லாமே இப்படித்தான்.
முதலில் ஒப்பாரி, பிறகு மலையாளிகளைத் திட்டுவார், பிறகு ஒற்றுமையை வலியுறுத்தி பேச்சு முடியும்"
"இதை இப்படியே விட்டால் காசர்கோடு துளுவருக்கும் கண்ணூர் கோடகருக்கும்
வயநாடு கன்னடர்க்கும்
கொடுக்கவேண்டிவரும் போலிருக்கிறதே
நமக்கு கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம், கோட்டயம், பத்தனந்திட்டா என 8 வட்டங்கள்தான் தேறுமோ?
பெரிய பெரிய மாநிலங்கள் நடுவே நாம் சின்னஞ்சிறியதாக எப்படி வாழ்வது?"
"விடு நம் பட்டம் ஐயா பார்த்துக்கொள்வார்"
"இவர்கள் சிலோன் வரை குடைச்சல் கொடுப்பவர்கள்.
அங்கே பண்டாரநாயகா என்றொருவர் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
கலவரம் வரும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
பாரேன் இவர்கள் என்னபாடு படுவார்கள் என்று"
"ஆமாம் சிங்களவர்கள் மோசமானவர்கள்
50 ஆண்டுகள் முன்பு மலையாளிகளை அடித்துவிரட்டினர்.
இனி தமிழர்களை அடித்துவிரட்டுவார்கள்"
--------------------------
தினமலர் உரிமையாளர் டி.வி.ஆர் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டியிருந்தார்.
"என் அருமை நண்பர்களே
தென் திருவிதாங்கூரில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி நாம் போட்ட செய்திக்கு பரிசாக மிரட்டல் வந்தது.
யாரும் பயப்படவேண்டாம்.
உங்கள் முதல்வேலை இனி மலையாள அரசு நடத்தும் கொடூரங்களை செய்தியாக்குவதுதான்.
தமிழக எல்லையில் நேசமணி ஆட்களிடம் கொடுத்துவிடுங்கள்.
மக்களுக்கு இரகசியமாக அது போய்ச்சேர்ந்துவிடும்.
அவர்களால் தரமுடிந்த பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர்கள் தரும் செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.
செய்தி சேகரிக்கும் ஆட்கள் களத்திற்கு செல்லுங்கள்.
போராட்டம் அங்கே உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.
மற்ற பத்திரிக்கைகளை விட நம் தினமலர் குழு அவர்களுக்கு ஆதரவாக களத்தில் முழுமூச்சாக இறங்கவுள்ளோம்"
--------------------------
1954 ஆகஸ்ட் 14
"தாணுலிங்கநாடார் கைதாகிவிட்டார்"
"இதோடு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகிவிட்டனர்"
"பிணை மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி,
நீதிபதிகள் கூட இனவெறி பிடித்து அலைகிறார்கள்"
"ஆரல்வாய்மொழி எல்லையைத் தாண்டி தமிழகம் புகுந்த அகதிகள் எண்ணிக்கை 4000 என்கிறார்கள்.
ஆனால் காணாமல் போனோர் அதைவிட அதிகம்.
பலர் காட்டிலேயே தங்கிவிட்டனராம்"
"ஐயா துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு வீட்டில் எவருக்கும் தெரியாமல் நாட்டுவைத்தியம் பெற்றுவந்த முத்துக்கண்ணு நாடார் இறந்துவிட்டார்"
"மக்கள் பசியால் வாடுகின்றனர் ஐயா
எந்த பொருட்களையும் காவல்துறை கிடைக்கவிடுவதில்லை.
பொய்வழக்குகள் போட்டுக்கொண்டே போகிறார்கள்"
அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் நேசமணியின் காதில் விழுந்தது.
இரவு தொலைபேசி அழைத்தது
"ஐயா நான் ரசாக் பேசுகிறேன்"
"அப்பாடா எல்லையைக் கடந்துவிட்டீரா?
ஆமாம் எப்படி கடந்தீர்கள்?"
"நண்பரின் காரில் மறைந்துகொண்டு ஆரல்வாய்மொழி வழியே கடந்தேன்"
"அகதி முகாமைப் பார்த்தீரா"
"பார்வையிட முடியவில்லை ஐயா,
திருநெல்வேலி மக்கள் முடிந்த அளவு ஆதரவு தருவதாகக் கேள்விப்பட்டேன்"
"தற்போது எங்கே இருக்கிறீர்?"
"நீங்கள் சொன்னபடி திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறேன்"
"இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
ஐயா ரசாக்!
இனி போராட்டம் உமது கையில்.
உங்களை மட்டுமே நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
எப்படியாவது தமிழகத்தையும் மத்தியில் காங்கிரசு தலைவர்களையும் நமது பக்கம் திருப்பிவிடவேண்டும்.
இனி நீங்கள்தான் எல்லாமே"
"ஐயா நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்.
இந்த ரசாக் இருக்கிறான்.
தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
தைரியமாக இருங்கள்"
1954 ஆகஸ்ட் 14
மாலை 7 மணி
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளையும் ரசாக்கும் புறப்பட்டு அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.கோசல்ராம் என்பவரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்.
"கேட்கவே வருத்தமாயுள்ளது ஐயா,
மனம் பொறுக்கவில்லை.
ஆமாம் எத்தனை பேர் இறந்தனர் உறுதிபடத் தெரிந்ததா?"
"உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் 30 பேர் வரை இருக்கலாம்"
"பதினோரு பேர் என்றல்லவா கேள்விப்பட்டேன்"
"பதினோரு பேரின் அடையாளம் தெரிந்துள்ளது.
காணாமல் போனோர் பலர்.
எத்தனை பேர் மரணமடைந்தனர் என்பது இனிதான் தெரியும்.
ஆறாண்டு முன்பே இருவரை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
நேற்றுதான் தகவல் வந்தது சிறையில் பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி என்ற இரு தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பல கொலைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அவை காணாமல் போனோர் பட்டியலில்தான் சேர்க்கப்படும்"
"இந்த தகவல்கள் எப்படி கிடைக்கின்றன?"
"அரசு பணிகளில் அடிமட்ட ஊழியர்களாக சில தமிழர்கள் உண்டு.
அவர்கள் உளவு பார்த்து கூறுவார்கள்.
சில தாழ்த்தப்பட்ட மலையாளிகள் உண்டு. அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள்தான்.
அவர்கள் உயர்சாதி மலையாளிகளை வெறுப்பவர்கள்.
அவர்களும் ஓரளவு உதவுவார்கள்.
ஆனால் ஆதரங்கள் எதையும் திரட்டமுடியவில்லை.
முதலில் பட்டம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடக்குமுறையை களையவேண்டும்.
அதன்பிறகு விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவேண்டும்"
"உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்ய தயாராக இருக்கிறேன்"
"இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தோன்றுகிறதா தாணு அவர்களே?"
"நிச்சயம் கிடைக்கும்"
"நேரு சொன்னதையும் மீறி நாங்கள் போராட்டம் நடத்தியதால் அவர் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை"
"காமராசரிடம் உதவி கேட்கலாமே?!"
"அவர் எங்கள் உடன்பிறந்தவர் போன்றவர்தான்.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம்.
காங்கிரஸை நாங்கள் படுதோல்வி அடையச் செய்ததில் இருந்து அவர் எங்களை வெறுக்கிறார்.
காமராசர் உம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எங்கள் குறிக்கோள் மறுநொடியில் நிறைவேறிவிடாதா?"
"ஆமாம். நீங்கள் காங்கிரஸின் தமிழ்நாடு கிளையில் சேரக் கேட்டபோதே அவர் சம்மதித்திருக்க வேண்டும்.
நீங்கள் தனிக் கட்சி தொடங்கியிருக்க வேண்டியது வந்திருக்காது"
"நாங்கள் குமரி மாவட்டம் அடைந்தபிறகு தமிழக காங்கிரசில்தான் சேர்வோம்"
"ஏன் திராவிடக் கட்சியில் சேரப்போவதில்லையா?"
"அதிலே அனைவரும் தெலுங்கர் என்று பேசிக்கொள்கின்றனர்.
திராவிட கட்சிகள் தென்னிந்திய மக்கள் அனைவருக்குமானது.
தமிழருக்கான முக்கியத்துவம் அதன் கொள்கைகளில் இல்லை"
"காங்கிரஸ் மட்டும் தமிழர் முக்கியத்துவம் கொடுக்குமா"
"கொடுக்காதுதான் ஆனால் திராவிடத்தை விட அதுமேல்.
பலதரப்பட்ட இனங்கள் ஒன்றிணைவதால் ஓரளவு இனவழி முக்கியத்துவம் கிடைக்கும்.
அதன் தலைவர்கள் தமிழர்கள்.
எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று தோன்றுகிறது"
"காமராசரை ஒருமுறை சந்தித்து பேசித்தான் பாருங்களேன்"
"அவர் ரொம்ப நல்லவர்.
ஆனால் அதுதான் பிரச்சனையே.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
இந்திய மாநிலங்களில் மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து இருக்கவேண்டும், இனங்கள் ஒன்றுபட்டு ஒரே இந்திய இனமாக மாறவேண்டும் என்று நினைப்பவர்.
பெற்ற தாய்க்கு கூட சலுகைகள் எதுவும் செய்துதருவதில்லை.
நல்லபெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்.
எங்களுக்கு உதவினால் இனவாதி என்றோ சாதியவாதி என்றோ பெயர் வந்துவிடும் என்று அஞ்சுகிறார்.
அவரது நோக்கங்கள் மிக உயர்ந்தவை.
ஏடுகளில் எழுதினால் சிறப்பாயிருக்கும்.
ஆனால் நடைமுறையில் அது எதிர்மறைத் தாக்கத்தைதான் உருவாக்குகிறது"
"அவர்தானே பதவியில் இருக்கிறார்"
"அவரைப் பார்க்கத்தான் வேண்டும்.
நேசமணி ஐயாவின் கடிதத்தைக் கொடுக்கவேண்டும்.
அவர் உதவுவார் என்றால் நான் டெல்லிவரை போகவேண்டிய அவசியமிருக்காது.
ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை"
"இப்படியே போனால் காங்கிரசு தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படத்தான் போகிறது.
அதன்பிறகு காமராசரை இந்தியர்கள் மறந்துவிடுவார்கள் என்று அடித்துச்சொல்லலாம்.
ஏதேது காங்கிரசு இன்னும் 20 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது என்று முத்துராமலிங்கத்தேவர் கூறவது நடந்துவிடுமோ?"
"ஆம். அவரையும் சந்திக்கவேண்டும்.
தொகுதிக்கே போகாமல் வெல்வாராமே?!
காங்கிரஸ் உதவவில்லை என்றால் அவரிடம்தான் போகவேண்டும்"
"அவர் கட்டாயம் உதவுவார்"
"நாம் சந்திக்கப்போகும் கோசல்ராம் தமிழர் போல் தெரியவில்லையே"
"ஆமாம். இவர் தமிழர் கிடையாது.
திருநெல்வேலியில் எல்லாமே தெலுங்கர்கள்தான் குறிப்பாக பெரிய ஜமீன்தார்களாக இருக்கும் ரெட்டியார்கள்.
இவர் தெலுங்கு கலிங்க குலத்தவர்.
நீங்கள் பிரச்சனையை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.
மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்"
-----------------------------------------
இருவரும் கோசல்ராமைச் சந்தித்து பிரச்சனையை விளக்கிக் கூறினர்.
"கவலைப்படாதீர்கள் காங்கிரஸ் தலைவரிடம் இது பற்றி பேசுகிறோம்"
"ஐயா விரைவாக முடிவெடுத்தால் நலமாக இருக்கும்.
அங்கே மக்கள் படாதபாடு படுகிறார்கள்.
அதனால்தான் வந்தை இறங்கிய உடனேயே இரவென்றும் பார்க்காமல் கிளம்பிவந்தேன்"
"நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
"நீங்கள் அங்கே நேரில் செல்லவேண்டும்"
கோசல்ராம் சிறிது தயங்கினார்.
தாணுப்பிள்ளை உடனடியாக,
"நான் நேரில் செல்கிறேன்.
நீங்கள் காங்கிரஸ் சார்பாக பார்வையிட வருவதாக அறிவித்தால் போதும்.
அங்கே அடக்குமுறை குறையும்"
கோசல்ராம் திருநெல்வேலி எம்.எல்.ஏ சங்கர்(ரெட்டியார்) என்பவரைத் தொலைபேசியில் அழைத்தார்.
இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டனர்.
"அவர்களிடம் ஆதரவளிப்பதாகக் கூறுங்கள்.
அகதிகள் கூடிக்கொண்டே போகிறார்கள்.
நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் திருநெல்வேலி மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும்"
"மலையாளிகள் எதிர்ப்பார்களே"
"அவர்கள் என்ன நமக்கு வேண்டியவர்களா?
எதிர்த்தால் எதிர்க்கட்டும்"
"என்ன இப்படி கூறிவிட்டீர்கள்?
அவர்களை பகைத்துக்கொள்வது நேருவையே பகைத்துக்கொள்வதாகுமே?"
"இப்போதைக்கு அவர்கள் கேட்கும் ஆதரவை வழங்குங்கள்.
பகுதிகளைப் பிரிக்கும்போது மலையாளிகளுடன் இணக்கமாகப் போய்விடலாம்"
பேசிவிட்டு கோசல்ராம் வந்தார்.
"சரி தாணு அவர்களே,
நாம் மூன்றுபேர் ஒரு குழுவாக போய் நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம்"
"நல்லது ஐயா நன்றி"
---------------------------------------
"தாணு அவர்களே, நான் நாளையே டில்லி கிளம்பவேண்டும்.
பயணச்சீட்டு ஏற்பாடு செய்யவேண்டும்"
"அதைச் செய்துவிடலாம்.
ரசாக் அவர்களே ஒரு வேண்டுகோள்"
"என்ன?"
"நானும் வரலாமா?"
"ஐயா உங்களுக்கு நேரமுண்டா?
10,15 நாட்கள் ஆகும்.
பலரை சந்திக்கவேண்டும்"
"ஓய்வுகூட எடுக்காமல் நீங்கள் செயல்படுகிறீர்கள்.
நான் கூட இருந்து என்னால் முடிந்த உதவி செய்கிறேனே?!"
"சரி ஐயா, தங்களின் ஆலோசனையும் உதவியும் தேவைதான்"
"யாரையெல்லாம் சந்திக்க திட்டமிட்டுள்ளீர்கள்?"
"திட்டமெல்லாம் போடவில்லை இனிதான் போடவேண்டும்"
"சரி நீங்கள் சென்னை புறப்படுங்கள்.
நான் இப்போதே கிளம்பினால் கோசல்ராம் நேரில் சென்று பார்வையிடுவதில் அக்கறைகாட்ட மாட்டார்.
காங்கிரஸ் குழு அங்கே செல்வதை உடனடியாகச் செய்துவிட்டு அடுத்த நொடி உங்களுடன் வந்து இணைகிறேன்"
"சரி ஐயா, உங்கள் இனப்பாசம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
நெல்லை மண்ணின் மைந்தர்கள் செய்யும் உதவியை குமரித் தமிழர்கள் நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்"
1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்
திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.
"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"
"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"
"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"
"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"
வண்டி கிளம்பியது.
மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.
அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்
"ஐயா வணக்கம்"
"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"
"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"
"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"
"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"
"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"
"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:
"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"
"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"
"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"
"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"
"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"
"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"
"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.
இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.
ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.
"ஹலோ, ராஜா"
"சொல்லு மேகநாதா"
"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"
"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"
"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"
"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"
"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"
"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"
கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.
சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.
தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.
"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.
காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.
"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"
"ஐயா அதுவந்து..."
"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"
அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.
ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.
--Aathimoola Perumal Prakash
மாலை 7 மணி
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பி.டி.தாணுப்பிள்ளையும் ரசாக்கும் புறப்பட்டு அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.கோசல்ராம் என்பவரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்.
"கேட்கவே வருத்தமாயுள்ளது ஐயா,
மனம் பொறுக்கவில்லை.
ஆமாம் எத்தனை பேர் இறந்தனர் உறுதிபடத் தெரிந்ததா?"
"உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் 30 பேர் வரை இருக்கலாம்"
"பதினோரு பேர் என்றல்லவா கேள்விப்பட்டேன்"
"பதினோரு பேரின் அடையாளம் தெரிந்துள்ளது.
காணாமல் போனோர் பலர்.
எத்தனை பேர் மரணமடைந்தனர் என்பது இனிதான் தெரியும்.
ஆறாண்டு முன்பே இருவரை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
நேற்றுதான் தகவல் வந்தது சிறையில் பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி என்ற இரு தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பல கொலைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அவை காணாமல் போனோர் பட்டியலில்தான் சேர்க்கப்படும்"
"இந்த தகவல்கள் எப்படி கிடைக்கின்றன?"
"அரசு பணிகளில் அடிமட்ட ஊழியர்களாக சில தமிழர்கள் உண்டு.
அவர்கள் உளவு பார்த்து கூறுவார்கள்.
சில தாழ்த்தப்பட்ட மலையாளிகள் உண்டு. அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள்தான்.
அவர்கள் உயர்சாதி மலையாளிகளை வெறுப்பவர்கள்.
அவர்களும் ஓரளவு உதவுவார்கள்.
ஆனால் ஆதரங்கள் எதையும் திரட்டமுடியவில்லை.
முதலில் பட்டம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடக்குமுறையை களையவேண்டும்.
அதன்பிறகு விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவேண்டும்"
"உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்ய தயாராக இருக்கிறேன்"
"இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தோன்றுகிறதா தாணு அவர்களே?"
"நிச்சயம் கிடைக்கும்"
"நேரு சொன்னதையும் மீறி நாங்கள் போராட்டம் நடத்தியதால் அவர் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை"
"காமராசரிடம் உதவி கேட்கலாமே?!"
"அவர் எங்கள் உடன்பிறந்தவர் போன்றவர்தான்.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம்.
காங்கிரஸை நாங்கள் படுதோல்வி அடையச் செய்ததில் இருந்து அவர் எங்களை வெறுக்கிறார்.
காமராசர் உம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எங்கள் குறிக்கோள் மறுநொடியில் நிறைவேறிவிடாதா?"
"ஆமாம். நீங்கள் காங்கிரஸின் தமிழ்நாடு கிளையில் சேரக் கேட்டபோதே அவர் சம்மதித்திருக்க வேண்டும்.
நீங்கள் தனிக் கட்சி தொடங்கியிருக்க வேண்டியது வந்திருக்காது"
"நாங்கள் குமரி மாவட்டம் அடைந்தபிறகு தமிழக காங்கிரசில்தான் சேர்வோம்"
"ஏன் திராவிடக் கட்சியில் சேரப்போவதில்லையா?"
"அதிலே அனைவரும் தெலுங்கர் என்று பேசிக்கொள்கின்றனர்.
திராவிட கட்சிகள் தென்னிந்திய மக்கள் அனைவருக்குமானது.
தமிழருக்கான முக்கியத்துவம் அதன் கொள்கைகளில் இல்லை"
"காங்கிரஸ் மட்டும் தமிழர் முக்கியத்துவம் கொடுக்குமா"
"கொடுக்காதுதான் ஆனால் திராவிடத்தை விட அதுமேல்.
பலதரப்பட்ட இனங்கள் ஒன்றிணைவதால் ஓரளவு இனவழி முக்கியத்துவம் கிடைக்கும்.
அதன் தலைவர்கள் தமிழர்கள்.
எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று தோன்றுகிறது"
"காமராசரை ஒருமுறை சந்தித்து பேசித்தான் பாருங்களேன்"
"அவர் ரொம்ப நல்லவர்.
ஆனால் அதுதான் பிரச்சனையே.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
இந்திய மாநிலங்களில் மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து இருக்கவேண்டும், இனங்கள் ஒன்றுபட்டு ஒரே இந்திய இனமாக மாறவேண்டும் என்று நினைப்பவர்.
பெற்ற தாய்க்கு கூட சலுகைகள் எதுவும் செய்துதருவதில்லை.
நல்லபெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்.
எங்களுக்கு உதவினால் இனவாதி என்றோ சாதியவாதி என்றோ பெயர் வந்துவிடும் என்று அஞ்சுகிறார்.
அவரது நோக்கங்கள் மிக உயர்ந்தவை.
ஏடுகளில் எழுதினால் சிறப்பாயிருக்கும்.
ஆனால் நடைமுறையில் அது எதிர்மறைத் தாக்கத்தைதான் உருவாக்குகிறது"
"அவர்தானே பதவியில் இருக்கிறார்"
"அவரைப் பார்க்கத்தான் வேண்டும்.
நேசமணி ஐயாவின் கடிதத்தைக் கொடுக்கவேண்டும்.
அவர் உதவுவார் என்றால் நான் டெல்லிவரை போகவேண்டிய அவசியமிருக்காது.
ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை"
"இப்படியே போனால் காங்கிரசு தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படத்தான் போகிறது.
அதன்பிறகு காமராசரை இந்தியர்கள் மறந்துவிடுவார்கள் என்று அடித்துச்சொல்லலாம்.
ஏதேது காங்கிரசு இன்னும் 20 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது என்று முத்துராமலிங்கத்தேவர் கூறவது நடந்துவிடுமோ?"
"ஆம். அவரையும் சந்திக்கவேண்டும்.
தொகுதிக்கே போகாமல் வெல்வாராமே?!
காங்கிரஸ் உதவவில்லை என்றால் அவரிடம்தான் போகவேண்டும்"
"அவர் கட்டாயம் உதவுவார்"
"நாம் சந்திக்கப்போகும் கோசல்ராம் தமிழர் போல் தெரியவில்லையே"
"ஆமாம். இவர் தமிழர் கிடையாது.
திருநெல்வேலியில் எல்லாமே தெலுங்கர்கள்தான் குறிப்பாக பெரிய ஜமீன்தார்களாக இருக்கும் ரெட்டியார்கள்.
இவர் தெலுங்கு கலிங்க குலத்தவர்.
நீங்கள் பிரச்சனையை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.
மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்"
-----------------------------------------
இருவரும் கோசல்ராமைச் சந்தித்து பிரச்சனையை விளக்கிக் கூறினர்.
"கவலைப்படாதீர்கள் காங்கிரஸ் தலைவரிடம் இது பற்றி பேசுகிறோம்"
"ஐயா விரைவாக முடிவெடுத்தால் நலமாக இருக்கும்.
அங்கே மக்கள் படாதபாடு படுகிறார்கள்.
அதனால்தான் வந்தை இறங்கிய உடனேயே இரவென்றும் பார்க்காமல் கிளம்பிவந்தேன்"
"நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
"நீங்கள் அங்கே நேரில் செல்லவேண்டும்"
கோசல்ராம் சிறிது தயங்கினார்.
தாணுப்பிள்ளை உடனடியாக,
"நான் நேரில் செல்கிறேன்.
நீங்கள் காங்கிரஸ் சார்பாக பார்வையிட வருவதாக அறிவித்தால் போதும்.
அங்கே அடக்குமுறை குறையும்"
கோசல்ராம் திருநெல்வேலி எம்.எல்.ஏ சங்கர்(ரெட்டியார்) என்பவரைத் தொலைபேசியில் அழைத்தார்.
இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டனர்.
"அவர்களிடம் ஆதரவளிப்பதாகக் கூறுங்கள்.
அகதிகள் கூடிக்கொண்டே போகிறார்கள்.
நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் திருநெல்வேலி மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும்"
"மலையாளிகள் எதிர்ப்பார்களே"
"அவர்கள் என்ன நமக்கு வேண்டியவர்களா?
எதிர்த்தால் எதிர்க்கட்டும்"
"என்ன இப்படி கூறிவிட்டீர்கள்?
அவர்களை பகைத்துக்கொள்வது நேருவையே பகைத்துக்கொள்வதாகுமே?"
"இப்போதைக்கு அவர்கள் கேட்கும் ஆதரவை வழங்குங்கள்.
பகுதிகளைப் பிரிக்கும்போது மலையாளிகளுடன் இணக்கமாகப் போய்விடலாம்"
பேசிவிட்டு கோசல்ராம் வந்தார்.
"சரி தாணு அவர்களே,
நாம் மூன்றுபேர் ஒரு குழுவாக போய் நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம்"
"நல்லது ஐயா நன்றி"
---------------------------------------
"தாணு அவர்களே, நான் நாளையே டில்லி கிளம்பவேண்டும்.
பயணச்சீட்டு ஏற்பாடு செய்யவேண்டும்"
"அதைச் செய்துவிடலாம்.
ரசாக் அவர்களே ஒரு வேண்டுகோள்"
"என்ன?"
"நானும் வரலாமா?"
"ஐயா உங்களுக்கு நேரமுண்டா?
10,15 நாட்கள் ஆகும்.
பலரை சந்திக்கவேண்டும்"
"ஓய்வுகூட எடுக்காமல் நீங்கள் செயல்படுகிறீர்கள்.
நான் கூட இருந்து என்னால் முடிந்த உதவி செய்கிறேனே?!"
"சரி ஐயா, தங்களின் ஆலோசனையும் உதவியும் தேவைதான்"
"யாரையெல்லாம் சந்திக்க திட்டமிட்டுள்ளீர்கள்?"
"திட்டமெல்லாம் போடவில்லை இனிதான் போடவேண்டும்"
"சரி நீங்கள் சென்னை புறப்படுங்கள்.
நான் இப்போதே கிளம்பினால் கோசல்ராம் நேரில் சென்று பார்வையிடுவதில் அக்கறைகாட்ட மாட்டார்.
காங்கிரஸ் குழு அங்கே செல்வதை உடனடியாகச் செய்துவிட்டு அடுத்த நொடி உங்களுடன் வந்து இணைகிறேன்"
"சரி ஐயா, உங்கள் இனப்பாசம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
நெல்லை மண்ணின் மைந்தர்கள் செய்யும் உதவியை குமரித் தமிழர்கள் நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்"
1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்
திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.
"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"
"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"
"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"
"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"
வண்டி கிளம்பியது.
மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.
அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்
"ஐயா வணக்கம்"
"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"
"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"
"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"
"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"
"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"
"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:
"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"
"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"
"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"
"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"
"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"
"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"
"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.
இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.
ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.
"ஹலோ, ராஜா"
"சொல்லு மேகநாதா"
"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"
"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"
"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"
"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"
"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"
"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"
கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.
சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.
தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.
"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.
காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.
"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"
"ஐயா அதுவந்து..."
"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"
அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.
ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.
--Aathimoola Perumal Prakash


No comments:
Post a Comment